புதிய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் வாக்குறுதி வழங்கியவாறு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா சம்பளத்தினை பெற்று கொடுப்பதில் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென தொழிலாளர் தேசிய ச... மேலும் வாசிக்க
தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் இன்று (7) வழமைக்கு திரும்பியுள்ளதாக பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தியத்தலாவ மற்றும் பண்டாரவளை ரயில் நில... மேலும் வாசிக்க
இடைக்கால காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்து மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு நீக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்த... மேலும் வாசிக்க
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (20) கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைமய அவர் ஸ்ரீதலதா மாளிகையில் வழிபடுகளில் ஈடுபடவுள்ள நிலையில் அஸ்கிரிய மற்றும் மல்வ... மேலும் வாசிக்க
கண்டி கலஹா- குருகேளேவத்த மில்லவ தோட்டத்தில் இன்று மாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தோட்டத்திலுள்ள குடியிருப்பு தொகுதி மீதே இனந்தெரியாத குழுவினரால் மேற்படி தாக்குதல... மேலும் வாசிக்க
மலையக மக்கள் சோற்றுக்கும், மதுவுக்கும் சோரம் போனவர்கள் அல்லர் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹற்றன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தொழிலாளர் த... மேலும் வாசிக்க
பெருந்தோட்டத் தொழிலாளர்களை நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன். அந்த இலக்கை முழுமையாக அடையும்வரையில் அவர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரத்து 500 ரூபா கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ... மேலும் வாசிக்க
ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்m இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு நடவடிக்கையெடுக... மேலும் வாசிக்க
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்ட நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று (27) அதிகாலை 1.30 மணியளவில் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா –... மேலும் வாசிக்க
மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று (27) வெகுவிமர்சையாக கொண்டாடினார்கள். அட்டன் பகுதியில் அட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரத... மேலும் வாசிக்க