கனடாவின் ரோறடோவில் கடந்த மாதம் 27 நடைபெற்ற பிரபஞ்ச தமிழ் அழகி 2019 ஆக ஈழமங்கை டக்சினி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சிதம்பரப்பிள்ளை டக்சினி அவர்கள்பிறந்ததுவளர்ந்தது கல்வி பயின்றது எல்லாம் திருகோ... மேலும் வாசிக்க
யாழ்ப்பானத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையாப்பாவின் பேரன் நிஷான் துரையப்பா கனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நேற்று காலை அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஹால்டன் பிராந்... மேலும் வாசிக்க
கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் முன்னாள் கணவனால் கொடூரமாக கொல்லப்பட்ட தர்ஷிகாவின் இரவு அஞ்சலி கூட்டம் நேற்று நடந்துள்ளது. குறித்த நிகழ்வில் உறவினர்கள் நண்பர்கள் உள்ளூர் மக்கள் என நூற்றுக்கணக்கா... மேலும் வாசிக்க
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை மானிப்பாயை சேர்ந்த தர்சிகா மறுமணம் செய்தவரா? வெளிவரும் உண்மைகள்…
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை மானிப்பாயை சேர்ந்த தமிழ் பெண்ணான தர்ஷிகா சசிகரன் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஓர் சம்பவம். இந்நிலையில் தர்சிகா படுகொலை செய்யப்பட்டமைக்கு பலரும் பலவிதமா... மேலும் வாசிக்க
கனடா நாட்டை சேர்ந்த டொய்னா கட்டான என்ற பெண் நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) குதிரை சவாரி செய்து கொண்டிருந்தபோது மற்றொரு குதிரையில் வந்த குதிரை ஓட்டி தன் குதிரையால் கனடா பெண்ணின் குதிரையை அச்சு... மேலும் வாசிக்க
கனடா மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற உலகக் கிண்ணத்துக்கான சர்வதேச கிரிக்கட் பேரவையின் இணை அங்கத்துவ நாடுகளுக்கான முதல் சுற்று தகுதிகான் போட்டியில் கனடா அணி டக்வர்லுயிஸ் ம... மேலும் வாசிக்க
கடந்த வியாழக்கிழமை இரவு Scarborough மிடில்ஃபீல்ட் சாலை மற்றும் மெக்னிகால் அவென்யூ பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்த்தில் 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இளைஞர் பலியாகியி... மேலும் வாசிக்க
லொட்டரியில் 10 மில்லியன் டொலர் அள்ளிய கனேடியர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அவரது உறவினர்களை உலுக்கியுள்ளது. கனடாவின் ரொரன்ரோ பகுதியில் குடியிருந்து வந்த 41 வயதான மைக்கேல்... மேலும் வாசிக்க
தர்ஷிகா ஜெகநாதனின் கொலை வழக்கின் விபரங்களை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தர்ஷிகாவின் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் சசிகரன் தனபாலசிங்கம் தனது இரண்டாவது நிதிமன்ற... மேலும் வாசிக்க
ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன்... மேலும் வாசிக்க