பகைவனை வெல்ல – காளியை வழிபடவும்.
செல்வம் விரும்பினால் – சண்டியைப் பூசிக்கவும்
அரசர்களை மயக்க – சாம்பவி பூசை செய்யவும்
இன்னல், எளிமை அகல – துர்க்கையை வழிபடவும்
போரில் வெற்றிபெற – துர்க்கையை வழிபடவும்
கொடும் பகைவனை அழிக்க – துர்க்கையை வழிபடவும்
மறுமையில் நன்மை பெற – துர்க்கையை வழிபடவும்
மனவிருப்பம் நிறைவேற – சுபத்திரையை பூசிக்கவும்.
நோய் விலக – ரோகிணியை வணங்கவும்.