பொலிசாரால் மீட்ப்பட்ட பல இலட்சம் பெறுமதியான கஞ்சா

நாட்டின் வடக்கு கடற்பகுதியில் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் மாமுனை கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின்...

Read more

மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நீதிமன்றில்

யாழ். குடாநாட்டின் 1991 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டை தீவுப் பகுதியில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் அங்குள்ள தேவாலயக் காணியின் கிணறு...

Read more

யாழில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவன்...

Read more

யாழில் ரயிலில் மோதி பலியான மாடு!

யாழ்ப்பாணம் - புங்கன்குளம் ரயில் நிலையத்தில் ரயில் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. புங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் மாடு சென்று கொண்டிருந்த போது ரயில் ஒன்று...

Read more

யாழின் வரலாற்று பொக்கிசங்களில் ஒன்றான மந்திரிமனை இடிந்து விழ தொடங்கியுள்ளது!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (17) பெய்த மழை காரணமாக வரலாற்று சிறப்புவாய்ந்த தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட...

Read more

யாழின் பல இடங்களில் கனமழை!

யாழ்ப்பாணத்தின் பலட இடங்களிலும் இன்றையதினம் பெய்துவரும் கனமழையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளது. திடீரென கோட்டிய மழையால் வரலாற்று பிரசித்தி வாய்ந்த மந்திரிமனையில் ஒரு பகுதியும் இடிந்துவிழுந்துள்ளது. இந்நிலையில் யாழில்...

Read more

தனியார் விடுதி மதுபனசலையில் வாள்வெட்டு!

நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். குறித்த...

Read more

தென்னிந்தியாவில் பேசு பொருளாக மாறிய செம்மணி விவகாரம்!

செம்மணி படுகொலை கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது என தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனருமாகிய இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார். அண்மையில்...

Read more

யாழில் போதைப் பொருட்களுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொம்மைவெளி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு...

Read more

யாழில் கடை முதாலாளி கைது வெளியான அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் ஒழுங்கை பகுதியில் ஐஸ்போதை பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கைது...

Read more
Page 4 of 430 1 3 4 5 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News