யாழில் உள்ள சுவிஸ் போதகரின் தேவாலய அனுமதியின் பின்னணி!! வெளியான முக்கிய தகவல்

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read more

யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகளுக்கு 9ஏ சித்தி

2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த....

Read more

யாழ்.மாவட்டத்தில் 53 பேருடைய பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும்! சத்தியமூர்த்தி

யாழ்.மாவட்டத்தில் 53 பேருடைய இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று மாலை குறித்த பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை...

Read more

கசிப்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் பருத்திதுறை நகரசபை! குற்றச்சாட்டும் மக்கள்!

பருத்திதுறை நகரசபை இலங்கையில் நடைசெய்துள்ள கசிப்பு ஊற்பத்தியை ஊக்கித்துவருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பருத்திதுறை நகரசபை பருத்துறை...

Read more

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்.தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல்!

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்...

Read more

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் குவிப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினர் தங்க வைக்கப்படுவதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வெளியாகியமையினால் அப்பகுதியில் இன்று (27.04.2020) காலை ஏராளமான இராணுவமும் பொலிஸாரும்...

Read more

கொழும்பு செல்லும் லொறி சாரதிகள், உதவியாளர்களுக்கு யாழில் பரிசோதனை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தோருக்கான கொரோனா வைரஸை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகிறது. இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் க. மகேசன்...

Read more

யாழில் மக்கள் வாழும் பகுதியில் நடந்த அநியாயம்!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் அத்தியாவசிய சேவை என்ற பதாகையுடன் சென்ற பவுசர் மலக்கழிவுகளை கொட்டியுள்ளது. கல்லுண்டாய், கொத்துகட்டி வீதிக்கு அண்மையாக நேற்று மாலை மலக்கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த...

Read more

யாழ்ப்பாணத்தில் ஐயர் உள்ளிட்ட 17 பேர் கைது!

யாழ்ப்பாணம் அத்தியடி பிள்ளையார் கோவிலில் சதுர்த்தி பூசை வழிபாட்டில் ஈடுபட்ட 17பேரை (பேராசிரியர் மற்றும் ஆலய பிரதம குரு உட்பட) யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்றைய...

Read more

யாழ் கடற்கரை பகுதியில் இளம் தாயார் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25-04-2020 சனிக்கிழமை இரவு சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார் அப்பகுதியை சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷான்( வயது 31 ) என்ற ஒரு...

Read more
Page 413 of 430 1 412 413 414 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News