யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது வாள்வெட்டு!

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில்...

Read more

யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு!

யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி - கலாசாலை வீதி பகுதியை சேர்ந்த வல்லிபுரம் மகாலிங்கம் (வயது 72) என்பவரே...

Read more

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்!

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பமாகின்றது....

Read more

யாழில் போதைப் பொருட்களுடன் கைதான இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் - திருநகர் பகுதியில் 530 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூன்று இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்...

Read more

யாழ் நல்லூர் பிரதேசபையின் முக்கிய அறிவிப்பு!

மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு...

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாகுறை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் நிலவுவதனால் , நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது. கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள்,...

Read more

யாழில் கிணற்றில் விழுந்த வயோதிப பெண் மரணம்!

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(12) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி சீதாலட்சுமி...

Read more

யாழில் இரகசிய தகவல் கைதான இளம் வாலிபன்!

யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் புலனாய்வு...

Read more

யாழில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை பரிதாப மரணம்!

நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

Read more

யாழில் பெரும் சோகம் இளம் ஆசிரியை பலி!

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் ஆசிரியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் சக்கோட்டை...

Read more
Page 5 of 430 1 4 5 6 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News