பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்க தீர்மானம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்க முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று(04.10.2022)...

Read more

மலையகத்தில் இரு ஆண்களின் சடலம் மீட்பு!

மலையகத்தில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்டம் வலப்பனை, குருந்து ஓயா பகுதியில் இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக...

Read more

போராட்டத்தில் ஈடுபடும் தோட்ட தொழிலார்கள்

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 1000 ரூபாயை உடனடியாக வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று...

Read more

பதுளையில் இன்று இடம்பெற்ற கோர சம்பவம்!

பதுளை, கனல்பின்வத்த, ஹிகுருகமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரையும் அவரது மகளையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணும் அவரது...

Read more

தேயிலை தோட்ட தொழிலார்களின் சம்பளம் உயர்வு!

பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு ​உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 1000...

Read more

மலையக ரயில் சேவையில் பாதிப்பு!

மலையக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இடம்பெறவிருந்த பல ரயில் சேவைகள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நாவலப்பிட்டி...

Read more

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் துப்பாக்கிச்சூடு!

பதுளை, ஹிந்தகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நபர் ஒருவர் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். நேற்று (27) இரவு 11.30 மணியளவில் இந்த...

Read more

மலையகத்தில் மான்களின் நடமாட்டம் அதிகரிப்பு!

மலையக தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் மணல் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மலையக சுற்றாடல் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். வெட்ட வெளிகளில் நடமாடும் மான்கள் தேயிலை தோட்டங்கள்,...

Read more

தொடர்ந்து மூன்று நாட்கள் உணவு இல்லை உயிரை மாய்த்துக் கொண்ட தாய்!

வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு எதுவும்...

Read more

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழையுடனான காலநிலையே காணப்படுகின்றது. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகின்றமை...

Read more
Page 10 of 15 1 9 10 11 15

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News