பயணத் தடை நீட்டிக்கப்படுமா? இராணுவத் தளபதியின் அறிவிப்பு

ஜூன் 7ஆம் திகதிக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர...

Read more

யாழில் திருட்டை தடுத்த இளைஞன் மீது வாள்வெட்டு; அடித்து நொருக்கிய பிரதேசவாசிகள்

யாழ்.நாவற்குழி பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருட்டு முயற்சியை தடுக்கச் சென்ற இளைஞன் வாள்வெட்டு தாக்குதலில் நடத்தப்பட்ட நிலையில் இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று...

Read more

நடிகை பியூமி ஹன்சமாலி மற்றும் சந்திம ஜயசிங்க பிணையில் விடுதலை!

இரண்டாம் இணைப்பு பிரபல அழகு கலை நிபுணரான சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றில் இருவரும்...

Read more

பெருந்தோட்டங்களில் அதிகரித்த “வீட்டு வன்முறை” – சாதாரணமாக கடந்து செல்வது ஏன்?

“என் வீட்டுக்காரர் என்ன அடிக்கிறது ஒன்னும் புதுசு இல்ல, அவருக்கு என்ன அடிக்க காரணம் எல்லாம் தேவயில்ல, குடிச்சிருந்தாலே போதும்” என்கிறார் தலவாக்கலையைச் சேர்ந்த 40 வயதுடைய...

Read more

சஹ்ரானுக்கு பாதுகாப்பு வழங்கிய நபர்! டிஐடியிடம் சிக்கினார்

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அடிப்படைவாத கொள்கைகளை பிரசாரம் செய்து வந்த மொஹமட் சஹ்ரான் ஹசீமுக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் திருமண பதிவாளர் ஒருவரை...

Read more

திருகோணமலையில் இதுவரையில் 42 கர்ப்பிணிகளுக்கு கோவிட் தொற்று

திருகோணமலை மாவட்டத்தில் 42 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கோவிட் தொற்று இன்று வரை இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகத்தினால்...

Read more

பயணத்தடை குறித்து இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்

பயணத்தடை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத்...

Read more

விமான நிலையங்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு

இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கோவிட் வைரஸ் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. எனினும் நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து...

Read more

யாழில் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட வாகனம் ; 8 பேரின் நிலை

யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் ஏ-9 வீதியால் பயணித்த கன்டர் வாகனம் ஒன்றே வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 8 பேர்...

Read more

ஜூன் மாதம் இறுதி வரை பயணக்கட்டுப்பாடு? ஆராய்கிறது அரசாங்கம்

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு இன்றைய தினம் தளர்த்தப்பட இருந்த நிலையில் அந்த முடிவில் மாற்றத்தினை கொண்டுவந்து பயணத்தடை தளர்த்தப்பட்வில்லை....

Read more
Page 2324 of 3454 1 2,323 2,324 2,325 3,454

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News