இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த இசைப்பிரியா சாதாரண தர பரீட்சையில் பெரும் சாதனை!

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மறைச்செல்வனின் மகள் அண்மையில் வெளியான கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் சாதனை புரிந்துள்ளார். மறைச்செல்வன் அவர்களின் அன்பு மகள் செல்வி சிவாபிரபு...

Read more

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் சேவை இடம்பெறாது!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் தபால் நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது...

Read more

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேர் கைது!!

ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல் ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நாவலப்பிட்டிய நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேரையும்...

Read more

சஜித் பிரேமதாச அணியும் அலரிமாளிகை செல்லாது!

அலரிமாளிகையில் எதிர்வரும் 4ஆம் திகதியன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கூட்டம், விளையாட்டுக் கூட்டம் என தெரிவித்திருந்த ஜே.வி.பி. அந்தக் கூட்டத்துக்கு தமது தரப்பினர் செல்லமாட்டார்கள் என அறிவித்திருந்தது. இந்நிலையில்,...

Read more

யாழில் கசிப்பு கோட்டையை முற்றுகையிட்ட பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் கசிப்பு விற்பனை அதிகரித்துவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. தற்போது நாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ளதால் மதுபான நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராமங்கள் தோறும் தற்பொழுது கசிப்பு...

Read more

இலங்கையில்… நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியான 25 பேர் அடையாளம்

நேற்று தொற்றுறதியானவர்களில் 5 பேர் கடற்படையினருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் ஒருவர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்பதோடு மேலும் 3 பேர் கடற்படையினர்...

Read more

விசேட நேர அட்டவணையின் கீழ் மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்! கல்வி அமைச்சு

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியதன் பின்னர், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதாயின், விசேட நேர அட்டவணை முறைமைக்கு அமைய, செயற்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி,...

Read more

சுவிஸ் போதகர் சற்குணராசாவின் வீட்டிற்கு முன்னால் ஆதங்கப்படும் தமிழனின் பகீர் வீடியோ!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமானவர் என கூறப்படும், சுவிஸ் போதகர் சற்குணராசாவின் வீட்டிற்கு முன்னால் தமிழன் ஒருவர் அறிவுரை கூறிய காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகியுள்ளது....

Read more

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்! ஜனாதிபதி ஊடக்கபிரிவு…

கொரோனா அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டதுமானது எதிர்வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது....

Read more

இலங்கை சிறுமியின் நெகிழவைக்கும் செயல்!

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்றிற்கு எதிராக பலரும் பலவழிகளில் உதவிவருகின்றனர். இவ் வேளையில் பெரியபோரதீவை சேர்ந்த கெங்காதரன் கஜேந்தினி தம்பதியினரின் புதல்வி தணிகா என்பவர் தான்...

Read more
Page 3210 of 3454 1 3,209 3,210 3,211 3,454

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News