கோட்டாபயவின் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி!

அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமொரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை...

Read more

செய்ய முடியாது போனதை செய்தாவது வெற்றி பெறுவோம்

ஜனாதிபதித் தேர்தலின் போது செய்ய முடியாது போன அர்ப்பணிப்பு ஒன்றை செய்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றால், அதனைச் செய்வதற்கும் தயாராக இருப்பதாக...

Read more

கோட்டாபய ராஜபக்சவின் விளக்க உரைக்கு எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கூட்டமைப்பு தக்க பதிலடி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைக்கு எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் வைத்து பதிலடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியின் கொள்கை...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு சுமுகமாக முடிவு! தமிழரசு கட்சிக்கு கூடுதல் இடங்கள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு சுமுகமாக நிறைவுக்கு வந்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அந்தவகையில், இலங்கைத்...

Read more

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற சம்பவம்

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் எட்டாவது நாடாளுமன்றமே எதிர்க்கட்சித் தலைவர்களாக மூன்றுபேர் பதவி வகித்த வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது. எட்டாவது நாடாளுமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக...

Read more

ஐ தே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது! வருத்தத்தில் மஹிந்த தரப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டமைக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பல...

Read more

விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்கள் தொகை ஒன்றை அபுதாபியில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more

இலங்கையர்களின் வங்கி கணக்கிற்கு ஆபத்தா?… என்ன தெரியுமா?

இலங்கையிலுள்ள அனைத்து வங்கி கட்டமைப்புகளும் ஹெக்கர்களின் வலையமைப்பாக மாறியுள்ளதாக நேற்று வெளியான தகவல் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளின் கட்டமைப்புகளிலும் ஹெக்கர்கள் ஊடுருவியுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை...

Read more

ரஞ்சன் ராமநாயக்க…..திடீர் கைது

மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று இரவு கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்....

Read more

மோசடியின் பிரதான சூத்திரதாரி இலங்கையின் முன்னாள் பிரதமரா ??

இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட்...

Read more
Page 4413 of 4425 1 4,412 4,413 4,414 4,425

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News