• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்: சீனா

Editor by Editor
February 17, 2020
in உலகச் செய்திகள்
0
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்: சீனா
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வுஹானிலுள்ள ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என சீன அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கொடிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 69,000 பேருக்கு நோய்த்தொற்றை உருவாக்கி, சீனாவில் மட்டும் 1,665 பேர் உயிரை பலி வாங்கியுள்ளது.

இந்நிலையில், வுஹான் மீன் சந்தைக்கு 900 அடி தொலைவில் அமைந்திருக்கும் ஆய்வகம் ஒன்றிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளதேயன்றி, வௌவால்களிடமிருந்து பரவியிருக்க வாய்ப்பு குறைவு என சீன அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீன பல்கலைக்கழகம் ஒன்று, வுஹானிலுள்ள நோய் தடுப்பு மையமான Wuhan Center for Disease Control (WHCDC)இலிருந்து கொரோனா வைரஸ் வெளியேறியிருக்கலாம் என தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WHCDC ஆய்வு மையம், 605 வௌவால்கள் உட்பட நோய்த்தொற்று உள்ள ஏராளம் விலங்குகளை வைத்திருந்ததாக ஆய்வாளர்கள் Botao Xiao மற்றும் Lei Xiao ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், இந்த ஆய்வு மையத்திற்கு அருகில் ஒரு மருத்துவமனையும் உள்ளது. அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள்தான் முதலில் பாதிக்கப்பட்டார்களாம். அதனால், அந்த மருத்துவர்களிடமிருந்து சில நோயாளிகளுக்கு முதலில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் கருதுகிறார்கள்.

என்றாலும், அது குறித்து எதிர்காலத்தில் ஆய்வு செய்வதற்கு, வலிமையான ஆதாரங்கள் தேவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இன்னொரு தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது வுஹானிலுள்ள வைரஸ் ஆய்வகத்திலிருந்தும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்பதுதான் அது.

சார்ஸ் நோயை உருவாக்கிய SARS-CoV வைரஸ், சீன வகை வௌவால் ஒன்றில் இயற்கையாகவே காணப்படுகிறது என்று கூறியிருந்தது இந்த ஆய்வகம்தான்.

அந்த ஆய்வகத்தில், ஒரு ஆய்வாளர், அந்த SARS-CoV வைரஸின் மரபணுக்களைப் பயன்படுத்தி ஒரு புது வைரஸை உருவாக்கியுள்ளார்.

அது மனிதர்களைத் தாக்கும் திறன் உடையது என்றும் அவர் தெரிவித்திருந்தார். அந்த ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் ஒருவேளை வெளியேறியிருக்கலாம் என்ற ஐயமும் உள்ளது.

மொத்தத்தில், கொலைகார கொரோனா வைரஸ், வுஹானிலுள்ள ஆய்வகம் ஒன்றிலிருந்து உருவாகியிருக்க வாய்ப்புள்ளது என தங்கள் ஆய்வறிக்கையை நிறைவு செய்துள்ளனர் அந்த ஆய்வாளர்கள்.

Previous Post

தன்னை விட 32 வயது குறைவான பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த பணக்காரர்!

Next Post

ரஷ்யாவுக்கு டிரம்ப் கோரிக்கை!

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
ரஷ்யாவுக்கு டிரம்ப் கோரிக்கை!

ரஷ்யாவுக்கு டிரம்ப் கோரிக்கை!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025

Recent News

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy