• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

காதல் திருமணம் செய்த மகளை நைட்டியுடன் இழுத்துச் சென்ற கும்பல்!

Editor by Editor
June 22, 2020
in இந்தியச் செய்திகள்
0
காதல் திருமணம் செய்த மகளை நைட்டியுடன் இழுத்துச் சென்ற கும்பல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை அடித்து இழுத்து கடத்தி செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக தனிப்படையினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). அவர் தந்தை ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, தாயுடன் தங்கியிருந்தபடி, கார்த்திகேயன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

திருச்சி மாவட்டம் சஞ்சீவி நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் மகள் சக்தி தமிழினி பிரபா (25).

கார்த்திகேயனும் பிரபாவும் கடந்த மூன்றாண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். ஆனால், கார்த்திகேயன் பிறப்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், தமிழினி பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, தமிழினி பிரபாவுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் மேஜர் என்பதால், கடந்த 5-ம் தேதி கோவையில் சுய மரியாதைத் திருமணம் செய்துகொண்டு, கோவை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்துள்ளனர். அதன்பிறகு, திருமணமான தகவலை இரு வீட்டாரிடமும் கூறியுள்ளனர்.

ஆனால், தமிழினியின் வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு எழுந்ததால், இடையர்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் தாயுடன் தங்கியிருக்கிறார் கார்த்திகேயன். இந்நிலையில், தமிழினியின் பெற்றோர், உறவினர்கள் கார்த்திகேயனின் வீட்டுக்குள் நுழைந்து அவர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, தமிழினியையும் கடத்திச் சென்றுவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கார்த்திகேயன், “என் மனைவி தமிழினியின் தந்தை சுந்தர்ராஜ் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 19-ம் தேதி இரவு எங்கள் வீட்டுக்குள் நுழைந்த என் மனைவியின் பெற்றோர், உறவினர் என்னையும் என் தாயையும் கொடூரமாகத் தாக்கிவிட்டு என் மனைவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றிச் சென்றுவிட்டனர். நாங்கள் எவ்வளவு தடுத்தும் அவர்கள் எங்களைத் தொடர்ந்து தாக்கிச் சென்றுவிட்டனர். செல்லும்போது,`என்னைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டியவர்கள், என் மனைவியையும் ‘செப்டிக் டேங்கில் அடைத்து கொல்லப்போகிறோம்’ என்று கூறினர்.

நானும் என் தாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளோம். இதுதொடர்பாகத் துடியலூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளோம். என் மனைவியை மீட்டு, என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில், தமிழினியின் தந்தை காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால், அவர் இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சி செய்வதாகத் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து துடியலூர் போலீஸார், “நாங்கள் யாருக்கும் சாதகமாகச் செயல்படவில்லை. இருவரும் திருமண வயதை அடைந்தவர்கள். திருமணத்தைப் பதிவும் செய்துள்ளனர். அவர்கள் சேர்ந்து வாழ்வதை யாரும் தடுக்க முடியாது. புகார் வந்த உடனேயே அது தொடர்பாக வழக்கு பதிவு செய்துவிட்டோம். லாக் டெளன் என்பதால், செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களிடமிருந்து தகவல் கிடைக்க தாமதமானது.

அவர்களின் இடத்தை ட்ராக் செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் பிடித்துவிடுவோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்றனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் கார்த்திகேயன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தமிழினி பிரபா நைட்டியுடன் இருப்பதும், அவரை ஒரு கும்பல் அடித்து இழுத்து கடத்திச்செல்வதும், அதை தடுக்க வந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்களை கும்பல், கட்டை மற்றும் கற்களை தூக்கி வீசி விரட்டுவதும் பதிவாகி இருந்தது.

அத்துடன் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. எனவே அந்த வீடியோவில் வருவது யார் என்பது குறித்தும், தமிழினி பிரபா கடத்திச்சென்றது குறித்தும் தனிப்படை போலீசார் திருச்சியில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
“தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆணவப் படுகொலை அதிகரித்து வரும் நிலையில், சக்தி தமிழினி பிரபாவையும் அவர் பெற்றோர், உறவினர்கள் ஆணவப் படுகொலை செய்துவிட வாய்ப்புள்ளது. எனவே, அவரை உடனடியாக அவர்களிடம் இருந்து மீட்க வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous Post

எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காது; நீதிமன்ற தீர்ப்பால் கவுசல்யா ஏமாற்றம்!

Next Post

மன ஆரோக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீன உற்பத்திகள் தேவையா?

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
மன ஆரோக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீன உற்பத்திகள் தேவையா?

மன ஆரோக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீன உற்பத்திகள் தேவையா?

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025

Recent News

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy