• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தமிழீழத்தை நோக்கியதே எமது பயணம்: தமிழ் அரசு கட்சி

Editor by Editor
July 19, 2020
in இலங்கைச் செய்திகள்
0
தமிழீழத்தை நோக்கியதே எமது பயணம்: தமிழ் அரசு கட்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருகின்றபோது அவர்கள் உரிய கௌரவத்தோடு வரவேற்கப்படுவதும், ஜனநாயகக் கட்சியோடு அவர்கள் இணைந்து செயற்படும் போது அதே கௌரவம் வழங்கப்படுவதும் உலக நாட்டுச் சரித்திரங்கள் எமக்கு எடுத்துச் சொல்லுகின்ற புதிய விடயங்கள் அல்ல. அந்த வகையிலே ஜனநாயகப் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து இந்த விடுதலைத் தீபத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடுதலையை முன்கொண்டு செல்லுகின்ற ஒரு கட்சியாக இருக்கின்றது. ஜனநாயகப் போராளிககளின் ஆதரவு, அனுசரணை என்பது தொடர்ந்து அந்த விடுதலைப் பயணத்தை ஜனநாயக வழியிலே மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருப்பதும் எமக்குச் சந்தோசமளிக்கின்ற விடயமாகும்.

எழுபதுகளில் தென்னிலங்கையில் இளைஞர் குழு ஆயதமேந்திப் போராடியது. அது ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டது. பின்னர் எண்பதுகளில் அது மீளுயிர்ப்புக் கொண்டது. அதனையும் இலங்கை அரசு தன் இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. காலவோட்டத்திலே அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து விட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த ஜனதா விமுக்தி பெரமுன என்ற கட்சி எந்தவித இடைஞ்சல்களுமின்றி தன்னுடைய அரசியற் பயணத்தை அந்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து அல்லது தனித்து செயற்படுத்திக்கொண்டு வருகின்றது.

ஆனால் ஜனநாயகப் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கொடுக்கின்ற ஆதரவை வேறொரு சாயம் பூசி அவர்களை ஓரங்கட்டி, எங்களை வேறுவித சட்ட நடவடிக்கைகளுக்குள்ளே இழுக்கும் வகையிலே தென்னகத்திலே இருந்து பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருகின்றபோது அவர்கள் உரிய கௌரவத்தோடு வரவேற்கப்படுவதும், ஜனநாயகக் கட்சியோடு அவர்கள் இணைந்து செயற்படும் போது அதே கௌரவம் வழங்கப்படுவதும் உலக நாட்டுச் சரித்திரங்கள் எமக்கு எடுத்துச் சொல்லுகின்ற புதிய விடயங்கள் அல்ல. அந்த வகையிலே ஜனநாயகப் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து இந்த விடுதலைத் தீபத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்திலே தற்போது அபிவிருத்தி என்கின்ற ஒரு சிறிய காற்று இந்த விடுதலைத் தீபத்தை அணைத்து விடுமோ என்று சிலர் அச்சமெழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு அஞ்சத் தேவையில்லை என்கின்ற விடயம் நாங்கள் களத்திற்குச் செல்லும் போது மக்கள் மத்தியில் இருந்து எழுகின்றது.

அடக்கப்பட்ட ஒரு இனம் தன்னுடைய விடுதலைப் பாதையினை வெவ்வேறு விதமாக அமைத்துக் கொண்டாலும் இலட்சியம் ஒன்றாகத் தான் இருக்கின்றது. தமிழீழம் தொடர்பில் வாசுதேவ நாணயக்கார அவர்கள் ஒருமுறை குறிப்பிடுகின்போது “வடக்கு கிழக்கு மாநிலம் தமிழர்களின் தாயகம் என்ற வகையிலே அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு தமிழீழம் என்று பெயர் சூட்டுவதிலே எந்தவித முரண்பாடும், தடையும் கிடையது” என்று சொல்லியிருந்தார். அவர் அந்த விடயத்தைத் தற்போது மறுக்க முடியும். ஆனால் தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்ற வகையிலே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

அத்தகு தமிழீழத்தை நோக்கியே எமது செயற்பாடு நடைபெறுகின்றது. வருகின்ற தேர்தல் எமது ஜனநாயக வழிமுறையிலே மிகவும் முக்கியமானது. அந்தவகையிலே மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையிலே 04 பிரதிநிதிகளைத் தெரிவு செய்யக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது. இந்த நிலையிலே சிங்களப் பௌத்த தேசியவாதத்தை முன்நிறுத்திக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினுடைய மொட்டுக் கட்சியாக இருந்தாலும் சரி, அவர்களுடைய நிழல் கட்சியாக இருக்கின்ற படகாக இருந்தாலும் சரி, எமது அருமையான சூரியனை வாடகைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்ற பெருந்தேசியவாதிகளின் செல்லப்பிள்ளைகளான அடுத்த கூட்டமாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் எமது வாக்குகளைச் சிதறடித்து இந்த சிதறலின் காரணமாக ஏற்கனவே முஸ்லீம் பிரதநிதிகள் இருவர் தெரிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வின் தொடர்ச்சியை தற்போதும் உருவாக்க முயற்சிக்கின்றார்கள் என்கின்ற விடயத்தை மனதிலே உள்வாங்கிக் கொண்டு எமது மக்கள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Previous Post

கிளிநொச்சியில் சுமந்திரன் பதாதைகளுக்கு நேர்ந்த விபரீதம்!

Next Post

பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் கடும் மோதல்!

Editor

Editor

Related Posts

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு
இலங்கைச் செய்திகள்

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி
இலங்கைச் செய்திகள்

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்
இலங்கைச் செய்திகள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு
இலங்கைச் செய்திகள்

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி
இலங்கைச் செய்திகள்

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
Next Post
பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் கடும் மோதல்!

பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் கடும் மோதல்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025

Recent News

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy