• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள் பிரித்தானிய செய்திகள்

பிரித்தானியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் நாடு கடத்தப்படும் அபாயம்… பிரித்தானியா இந்தியாவுக்கிடையிலான ஒப்பந்தத்தின் விளைவுகள்

Editor1 by Editor1
May 5, 2021
in பிரித்தானிய செய்திகள்
0
பிரித்தானியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் நாடு கடத்தப்படும் அபாயம்… பிரித்தானியா இந்தியாவுக்கிடையிலான ஒப்பந்தத்தின் விளைவுகள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்றின் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது.

அதே நேரத்தில், பிரித்தானியா அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்களையும், தகுதி வாய்ந்த இந்திய இளைஞர்களையும் ஏற்றுக்கொள்ளவும் உறுதியளித்துள்ளது.

பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும் கையெழுத்திட்ட The Mobility and Migration Agreement என்னும் அந்த ஒப்பந்தத்தின்படி, உரிய ஆவணங்களின்றி பிரித்தானியாவில் வாழும் இந்தியர்களை எளிதில் கண்டுபிடித்து நாடு கடத்த முடியும்.

 

 

பிரித்தானியாவில் 40,000 ஆவணங்களற்ற இந்தியர்கள் வாழ்வதாக கூறப்படும் நிலையில், உண்மையான எண்ணிக்கை 100,000 வரை இருக்கலாம் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது.

இதற்கிடையில், இதே ஒப்பந்தம் காரணமாக தகுதி வாய்ந்த இரு நாட்டு இளம் தொழில்துறையினரும் இரு ஆண்டுகள் பரஸ்பரம் இரு நாடுகளிலும் பணி செய்யும் வகையில் விசாக்கள் பெறவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அத்துடன், அதிக அளவிலான இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தைய தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டில் மட்டும் 53,000க்கும் அதிகமான மாணவர்கள் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு கல்வி கற்பதற்காக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Previous Post

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 60 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்படும் – அரசாங்கம்

Next Post

வெளிநாட்டு மோகத்தால் யாழில் மகளின் வாழ்க்கையை சீரழித்த தாயார்!

Editor1

Editor1

Related Posts

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தோருக்கான அறிவிப்பு!
உலகச் செய்திகள்

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தோருக்கான அறிவிப்பு!

September 29, 2025
இங்கிலாந்தை விட சோமாலியா பாதுகாப்பானது அகதியின் குமுறல்!
உலகச் செய்திகள்

இங்கிலாந்தை விட சோமாலியா பாதுகாப்பானது அகதியின் குமுறல்!

September 3, 2025
பிரித்தானியாவை விட்டு தப்பி ஓடிய தமிழ் தம்பதி!
உலகச் செய்திகள்

பிரித்தானியாவை விட்டு தப்பி ஓடிய தமிழ் தம்பதி!

September 3, 2025
பிரித்தானியாவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்!
உலகச் செய்திகள்

பிரித்தானியாவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்!

September 3, 2025
லண்டன் அகதிகள் தொடர்பில் வெளியான தீர்ப்பு!
உலகச் செய்திகள்

லண்டன் அகதிகள் தொடர்பில் வெளியான தீர்ப்பு!

August 30, 2025
பிரித்தானியாவில் இலங்கை பெண்  படுகொலை!
உலகச் செய்திகள்

பிரித்தானியாவில் இலங்கை பெண் படுகொலை!

August 23, 2025
Next Post
வெளிநாட்டு மோகத்தால் யாழில் மகளின் வாழ்க்கையை சீரழித்த தாயார்!

வெளிநாட்டு மோகத்தால் யாழில் மகளின் வாழ்க்கையை சீரழித்த தாயார்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025

Recent News

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy