பலஸ்தீனர்கள் மீது அழிவுகளைப் பிரயோகித்து, அவர்களை நாளாந்தம் கொண்றொழித்துவருகின்ற இஸ்ரேல் மீது ஏன் எந்த ஒரு நாடும் நடவடிக்கை எடுப்பதில்லை?
பலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கில் குண்டுகளைப்பொழிந்து அந்த நகரையே அழிவுக்குள்ளாக்கிய இஸ்ரேல் மீது ஏன் முஸ்லீம் நாடுகள் எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ள முன்வருவதில்லை?
இஸ்ரேலின் விடயத்தில் வெறும் ‘வாய்ப்பேச்சுடன்’ அனேகமான நாடுகள் தம்மை மட்டுப்படுத்திக்கொள்வதற்கு பிரதானமான காரணம் என்ன?