• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

பொலிசாரின் துப்பக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளம் பெண் குறித்து இழப்பீடு கோரும் தாயார்

Editor1 by Editor1
October 4, 2022
in இலங்கைச் செய்திகள்
0
பொலிசாரின் துப்பக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளம் பெண் குறித்து இழப்பீடு கோரும் தாயார்
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தொடரப்படும் என உயிரிழந்த இளம் பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தனது மகள் இரேஷா ஷியாமலிக்கு இழப்பீடு வழங்கக் கோரி எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

சாலையில் செல்லும் போது இதுபோன்று இன்னொருவர் உயிரிழக்காமல் இருக்க, தன் மகளுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் தான் உள்ளிட்ட அனைவரும் தாங்க முடியாத வேதனையில் இருப்பதாகவும், என்ன செய்தாலும் இறந்த மகளை மீட்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பேருந்தில் பயணம் செய்த மகளின் மீது துப்பாக்கிச் சூடு பட்டது குறித்து மன்னிக்கவும் என்று கூறி அனைத்தையும் முடித்து வைக்க பொலிஸார் முயல்வதாகவும், ஆனால் இந்த செயலால் தனது குடும்பத்தினர் வேதனைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது மகளின் இறுதிக் கிரியைகளின் பின்னர் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இரேஷாவின் தாயார் சுனேத்ரா ஜயமான்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் கொள்ளையர்கள் இருவர் தங்கோவிட்ட நகரில் உள்ள மதுபானசாலையை உடைத்து கொள்ளையிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது பொலிஸாருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. அவ்வேளையில், அவ்வீதி ஊடாக அரச பேருந்தில் பயணித்த 29 வயதுடைய பெண்ணொருவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

29 வயதுடைய இரேஷா ஷியாமலி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்தார்.

அனுராதபுரத்தில் உள்ள ஆலயமொன்றுக்கு சென்று பூஜையில் கலந்து கொண்டு, களனி பிரதேசத்திலுள்ள தனது சகோதரனுடன் பேருந்தில் வீடு திரும்பியபோதே காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Previous Post

எரிபொருள் விநியோகம் குறித்து வெளியாகியுள்ள முக்கிய செய்தி!

Next Post

வெளிநாட்டிற்கு செல்லும் அலி சப்ரி!

Editor1

Editor1

Related Posts

வவுனியாவில் மினி சூறாவளியால் சேதமடைந்த பாடசாலை கட்டிடம்
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் மினி சூறாவளியால் சேதமடைந்த பாடசாலை கட்டிடம்

March 25, 2023
இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் கடன் வழங்கியதை நினைத்து மகிழ்ச்சியடையும் இந்தியா
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் கடன் வழங்கியதை நினைத்து மகிழ்ச்சியடையும் இந்தியா

March 25, 2023
நோர்வேயின்  சொகுசு கப்பல் ஒன்று 900 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்தது
இலங்கைச் செய்திகள்

நோர்வேயின் சொகுசு கப்பல் ஒன்று 900 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்தது

March 25, 2023
2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய செய்தி!
இலங்கைச் செய்திகள்

2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய செய்தி!

March 25, 2023
ஜனாதிபதியை புகழும் வஜிர அபேவர்தன
இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதியை புகழும் வஜிர அபேவர்தன

March 25, 2023
புத்தாண்டு காலத்தில் குறைவடைய இருக்கும் மரக்கறிகளின் விலை
இலங்கைச் செய்திகள்

புத்தாண்டு காலத்தில் குறைவடைய இருக்கும் மரக்கறிகளின் விலை

March 25, 2023
Next Post
வெளிநாட்டிற்கு செல்லும் அலி சப்ரி!

வெளிநாட்டிற்கு செல்லும் அலி சப்ரி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கனடாவில் மதுப்பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

கனடாவில் மதுப்பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

March 25, 2023
அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்

March 25, 2023
வவுனியாவில் மினி சூறாவளியால் சேதமடைந்த பாடசாலை கட்டிடம்

வவுனியாவில் மினி சூறாவளியால் சேதமடைந்த பாடசாலை கட்டிடம்

March 25, 2023
இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் கடன் வழங்கியதை நினைத்து மகிழ்ச்சியடையும் இந்தியா

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் கடன் வழங்கியதை நினைத்து மகிழ்ச்சியடையும் இந்தியா

March 25, 2023

Recent News

கனடாவில் மதுப்பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

கனடாவில் மதுப்பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

March 25, 2023
அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்

March 25, 2023
வவுனியாவில் மினி சூறாவளியால் சேதமடைந்த பாடசாலை கட்டிடம்

வவுனியாவில் மினி சூறாவளியால் சேதமடைந்த பாடசாலை கட்டிடம்

March 25, 2023
இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் கடன் வழங்கியதை நினைத்து மகிழ்ச்சியடையும் இந்தியா

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் கடன் வழங்கியதை நினைத்து மகிழ்ச்சியடையும் இந்தியா

March 25, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy