• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

பல்கலை மாணவியை ஆபாசமாக காணொளி எடுத்த நபருக்கு நிகழ்ந்த கதி!

Editor1 by Editor1
March 12, 2025
in இலங்கைச் செய்திகள்
0
பல்கலை மாணவியை ஆபாசமாக காணொளி எடுத்த நபருக்கு நிகழ்ந்த கதி!
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு அழகியல் கலை பல்கலைக்கழக மாணவி ஒருவர் பேருந்தில் பயணிக்கும்போது, ஒரு நபர் மொபைல் போன் மூலம் அவரை காணொளி எடுத்து துன்புறுத்திய சம்பவ2ம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

177 இலக்க கடுவெல-கொள்ளுப்பிட்டி பேருந்தில் நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மாணவி பல்கலைக்கழகத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, குறித்த வேண்டுமென்றே மாணவி அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே வந்து மொபைல் போன் மூலம் அவரை தொந்தரவு செய்துள்ளார்.

பேருந்தில் காலியான இருக்கைகள் இருந்தும், அந்த நபர் மாணவி அருகில் நின்றுள்ளார். தனது மொபைல் போனை மாணவியின் தலைக்கு மேல் உள்ள லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்து இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மாணவி, தாமரை கோபுரம் அருகே இறங்க தயாரானபோது, அந்த நபரின் மொபைல் போன் இயங்குவதை கவனித்தார்.

அது தனது இருக்கைக்கு மேலே இருப்பதை பார்த்ததும், மாணவி பேருந்து ஓட்டுநரிடம் தெரிவித்ததை அடுத்து நபர் வீடியோக்களை டெலிட் செய்துவிட்டு பேருந்தில் இருந்து தப்ப முயன்றுள்ளார்.

பேருந்தில் இருந்து இறங்கிய மாணவி, நபரை விரட்டிச் சென்று கூச்சலிட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து 119 போலீஸ் அவசர எண்ணிற்கு தகவல் தெரிவித்த நிலையில் பொலிசார் அந்த நபரை கைது செய்தனர்.

தனியார் நிறுவனத்தில் இயக்குனர்

கைது செய்யப்பட்ட நபரின் மொபைல் போனை சோதனையிட்டதில், அவர் மாணவியை வீடியோ எடுத்த காட்சிகளை டெலிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

மேலும், கைது செய்யப்பட்ட நபரின் மொபைல் போனை சோதனையிட்டதில், பிற பெண்களின் ஆபாச வீடியோக்கள் 30-க்கும் மேற்பட்டவை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் என்றும், அவர் முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றிய நிலையில் தற்போது தரகராக பணிபுரிவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

இதுபோன்ற சம்பவங்களை கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Previous Post

மகிந்தவின் இல்லத்தை விட்டு விடுமாறு கோரிக்கை!

Next Post

பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

Editor1

Editor1

Related Posts

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!
இலங்கைச் செய்திகள்

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!
இலங்கைச் செய்திகள்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்
இலங்கைச் செய்திகள்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்
இலங்கைச் செய்திகள்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
Next Post
பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025

Recent News

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy