ஐரோப்பிய நாடான கொலண்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த குடும்பப் பெண் ஒருவர் வாந்தி எடுத்த உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தர் மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 61 வயதான மூன்று பிள்ளைகளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி குடும்பப் பெண் கந்தர் மடத்தில் தங்கி இருந்த நிலையில் நேற்று (22) அதிகாலை வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சில மணித்தியாலங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார்.



















