• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆன்மீகம்

விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்ய வேண்டிய முறை!

Editor1 by Editor1
August 25, 2025
in ஆன்மீகம்
0
விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்ய வேண்டிய முறை!
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமான் அவதாரம் செய்த திருநாளாகும். பொதுவாக விநாயகரை எப்படி வழிபட்டால் அதை அவர் ஏற்றுக் கொள்வார் என தெரியுமா?

விநாயகரை வழிபடுவதற்குரிய விதிகளை பின்பற்றி, முறையாக வழிபட்டால் விநாயகரின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும். விநாயகரை சரியான முறையில் வழிபடாததன் காரணமாகவே பலருக்கும் விநாயகரை வழிபட்ட பலன் முழுமையாக கிடைக்காமல் போய் விடுகிறது.

வழக்கமாக விநாயகர் சதுர்த்தி வழிபாடு என்றால், முதல் நாளை வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்து விடுவோம். விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினமோ அல்லது அன்றைக்கு காலையிலோ புதிய விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து, அதற்கு பூ போட்டு, நைவேத்தியம் படைத்து வழிபடுவோம்.

ஆனால் இந்த வழிபாட்டில் சில முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக கவனித்து செய்ய வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி அன்று கண்டிப்பாக களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை மட்டுமே வாங்கி வந்து வழிபட வேண்டும். காரணம் களி மண் என்பது பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கியதாகும்.

அதோடு களி மண் பிள்ளையார் எளிதில் நீரில் கரையக் கூடியதாகும். விநாயகப் பெருமான் துன்பங்களை போக்குபவர் என்பதால், விநாயகர் சிலையை கரைப்பதால் நம்முடைய துன்பங்களும் கரைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் மண்ணிற்கு சக்தி அதிகம்.

அதே போல் விநாயகர் சிலைக்கு சந்தனம், குங்குமம் வைத்து, வயிற்றுப் பகுதியில் காசு வைக்க வேண்டும். பூ, அருகம்புல் மாலை அணிவித்து பலகையில் வைக்க வேண்டும். குன்றிமணியால் விநாயகர் சிலைக்கு கண்களை திறக்க வேண்டும்.

எந்த ஒரு சிலையாக இருந்தாலும் கண்திறக்கும் நிகழ்வை செய்வார்கள். அப்படி கண் திறந்தால் மட்டுமே அந்த சிலையில் உயிர்ப்பு தன்மை என்பது வரும். அப்படி வந்தால் மட்டுமே நாம் மந்திரங்கள் சொல்லி, பூஜை செய்து வழிபடும் போது விநாயகர் அந்த சிலையில் எழுந்தருளி நமக்கு அருளை வழங்குவார்.

விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், வடை என நைவேத்திய பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், இலைகள் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து வழிபடுவது சிறப்பு. விநாயகருக்கு அனுசுயா, அரிசி மாவில் வெல்லம் வைத்து 21 மோதகம் உணவாக படைத்தார்.

அதை சாப்பிட்டதும் விநாயகரின் பசி அடங்கியதுடன், அவரது மனமும் மகிழ்ந்தது. இதனால் எவர் ஒருவர் விநாயகருக்கு அனுசுயாவை போல் மோதகம் படைத்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு விநாயகரின் அருள் கிடைக்கும் என பார்வதி தேவியே கூறியதாக புராணங்கள் சொல்கின்றன.

அனுசுயா படைத்தது போல் நாமும் 21 என்ற எண்ணிக்கையில் படைத்து வழிபடுவது விநாயகரின் அருளை முழுமையாக பெற முடியும்.

விநாயகர் சிலையை மறுநாளே எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதை விட, குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வைத்து, தொடர்ந்து மூன்று நாட்களும் விநாயகருக்கு ஏதாவது ஒரு படையல் படைத்து பூஜை செய்து வழிபட வேண்டும்.

அதற்கு பிறகு விநாயகரை மகிழ்ச்சியாக எடுத்துச் சென்று நீரில் கரைத்து, நம்முடைய கஷ்டங்களும் விரைவில் இதே போல் கரைய வேண்டும்.

அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக, கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும் என விநாயகரை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இதனால் விநாயகரின் மனதை மகிழ்விக்க முடியும்.

Previous Post

செம்மணி மனித புதை குழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!

Next Post

ஜக்கிய நாடுகளிடம் நீதி கோரியுள்ள ரணில் ஆதரவாளர்!

Editor1

Editor1

Related Posts

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!
ஆன்மீகம்

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!

October 1, 2025
துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்
ஆன்மீகம்

துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்

September 25, 2025
நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்
ஆன்மீகம்

நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்

September 23, 2025
பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!
ஆன்மீகம்

பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!

September 21, 2025
ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்
ஆன்மீகம்

ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்

September 18, 2025
ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?
ஆன்மீகம்

ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?

September 14, 2025
Next Post
ஜக்கிய நாடுகளிடம் நீதி கோரியுள்ள ரணில் ஆதரவாளர்!

ஜக்கிய நாடுகளிடம் நீதி கோரியுள்ள ரணில் ஆதரவாளர்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025

Recent News

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy