யாழில் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி சுமார் 99 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய யாழ்.பண்டத்தரிப்பை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொலிஸில் முறைப்பாடு சம்பவம்...

Read more

யாழில் தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21.11.2022) பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் செ.விமலதாஸ் (வயது...

Read more

யாழில் பெற்றோரால் தாக்கப்பட்ட ஆசிரியர்

பாடசாலை மாணவனின் பெற்றோரால் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்க்கு இலங்கை ஆசிரியர் சேவைச்...

Read more

சுவிஸ் மாப்பிளையுடன் திருமணமாக இருந்த யுவதி யாழில் சமுர்த்தி உத்தியோகஸ்தருடன் அறையில்!

சுவிஸில் வசிக்கும் 32 வயதான இளைஞனுடன் எதிர்வரும் தை மாதம் திருமணம் முடிக்க ஆயத்தமாக இருந்த 30 வயதான யாழ் யுவதியின் வீட்டுக் கட்டிலுக்கு அடியிலிருந்து சமுர்த்தி...

Read more

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப்பிட்டியில் சேதப்படுத்தப்படும் வயல் நிலங்கள்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் அமைக்கப்பட உள்ள தனியார் வீடமைப்புத் தொகுதியால் அருகிலுள்ள வயல் நிலங்கள் உவராகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது தொடர்பில்...

Read more

யாழ் இளவாலை பகுதியில் போதைப்பொருளுடன் கைதான இரு நபர்கள்!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவெளி வீதியில் சிறிய அளவு கஞ்சாவுடன் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...

Read more

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக வைக்கப்படும் கல்வெட்டுக்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின்...

Read more

யாழில் நீர்த்தேக்கத்தில் விளையாடிய சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ்.வடமராட்சி - கற்கோவளம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் விளையாடிய 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி...

Read more

யாழில் போலி ஆவணங்களை பயன்படுத்திய பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பிரதேசத்தைச்...

Read more

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த மூவர் கைது!

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த மூவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட புலனாய்வு...

Read more
Page 133 of 281 1 132 133 134 281

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News