பிறந்த சிசுவை கொலை செய்து எறித்த கொடூரம்! – தாய் கைது

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்த சிசு ஒன்றினை கொலை செய்து எறித்த குற்றச்சாட்டின் பேரில் சிசுவின் தாயாரை இன்று மாலை கைது செய்துள்ளதாக...

Read more

முன்னாள் ஆயுத குழு உறுப்பினருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தண்டனை!

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். குறித்த கொலைக்கு...

Read more

வடை வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் படுகாயம்

திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதி நிலாவெளி 09ம் கட்டை பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடை வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த...

Read more

வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட 6 மாத குழந்தை உயிரிழப்பு!

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை இன்றிரவு உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். சீனக்குடா பொலிஸ்...

Read more

பயணத்தடையால் உணவுக்கு வழியின்றி தவிக்கும் யாசகர்கள்!

திருகோணமலை நகர பேருந்து தரிப்பிடத்தில் ஆதரவின்றி வாழும் யாசகர்கள், உண்பதற்கு வழியின்றி இருப்பதாக தெரிவித்துள்ளனர். பயணத்தடைக்கு முன்னர் திருகோணமலை நகர் பகுதிக்கு வடக்கு மற்றும் மேல் மாகாணங்களில்...

Read more

இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கிய சுறா மீன்

திருகோணமலை - குச்சவெளி கடற்கரையில் பாரிய சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதன்போது, வலையில் சிக்கிய சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக இன்று கடலுக்குள் மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர்....

Read more

உணவின்றி பட்டினியால் சாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது – மக்கள் விசனம்

திருகோணமலை - வரோதய நகர், புதுக்குடியிருப்பு மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் உண்பதற்கு உணவின்றி கஷ்டப்பட்டு வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்தில் விறகு வெட்டுதல் மற்றும்...

Read more

உயிரிழந்த தாயை முத்தமிட்ட மகளுக்கு கோவிட் தொற்று

திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலத்தை முத்தமிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு...

Read more

திருகோணமலையில் உணவின்றித்தவிக்கும் மான்கள்

திருகோணமலையில் பிட்டெரிக் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள மான்கள் சரணாலயத்தில் வாழும் மான்களுக்கும், தற்சமயம் “கோவிட் பயனத்தடை “ காரணமாக மேலதிகமாக உணவு தேடி திருகோணமலை வீதிகளில் அலைந்து...

Read more

திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

இலங்கை விமானப் படையின் செஸ்னா 150 ரக விமானம் ஒன்று திருகோணமலை - நிலாவெளி, இறக்கண்டி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம்...

Read more
Page 15 of 22 1 14 15 16 22

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News