யாழ் விடுதிகளில் கைதான தென்னிலங்கை ஜோடிகள்

யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ் நகரிலுள்ள விடுதிகளை சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள்...

Read more

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலை பெண் தாதிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆண் தாதி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு ஆண் தாதிய உத்தியோகத்தர் தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்....

Read more

யாழ் கோண்டாவிலில் இடம் பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்டுள்ள நடவடிக்கை!

யாழ்ப்பாணம்-கோண்டாவில் பகுதியில் திருடப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டிட பொருட்கள் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வேலை...

Read more

யாழ் வடமராட்சி பகுதியில் வீடு புகுந்து கொள்ளை!

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் முகமூடி அணிந்த ஆறு கொள்ளையர்கள் வீடு புகுந்து வாள்வெட்டு நடத்தியதில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் அதில் மூவர் பருத்தித்துறை ஆதார...

Read more

யாழில் சமுர்த்தி பயனாளிகளை மீளாய்வு செய்ய கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் பட்டியலை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தி அதிக வறுமைக்கோட்டிற்குள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளீர்க்குமாறு யாழ். அரச அதிபரிடம்...

Read more

யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்

வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஓய்வுபெற்ற 41...

Read more

யாழ் வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு மோசமான நிலையில், காணப்படுவதாக வைத்திய நிபுணர் க.காண்டீபன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நோயாளிகளுக்கு உரிய...

Read more

யாழ் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவிகள் மீது தாக்குதல்!

யாழ்.பல்கலைகழகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் மாணவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ். பல்கலைகழகத்தில் தியாகி...

Read more

தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருந்துகளிற்கு தட்டுப்பாடு!

பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது. ஏஆர்வி, ஏஆர்எஸ் போன்ற மருந்துகளுக்கு மிகப் பெரும் தட்டுப்பாடு நிலையில் காணப்படுகின்றதென தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை நோயாளர்...

Read more

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் கைது!

மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த...

Read more
Page 169 of 282 1 168 169 170 282

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News