கடைகள் சூறை: கலவர பூமியான பாரிஸ் நகரம்..!!

காவல்துறை வன்முறைக்கு எதிராக பாரிஸ் நகரில் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்துள்ளது. வாகனங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. பாரிஸ் முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 42...

Read more

பிரான்ஸில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணம் காரைநகர் பலகாட்டினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று பிரான்ஸில் திடீரென உயிரிழந்துள்ளார். (வயது-33) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார், பிரான்ஸ், பரிஸில் சக நண்பர்களுடன்...

Read more

மீண்டும் சர்ச்சைக்குரிய ஒரு சட்டம் அறிமுகம்! எங்கு தெரியுமா ??

பேச்சுரிமை என்ற பெயரில் மற்ற மதத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தி, அதனால் பல நாடுகளில் பிரச்சினைகள் வெடித்த நிலையிலும், பிரான்ஸ் சர்ச்சையை நிறுத்தியதுபோல் தெரியவில்லை. தற்போது சர்ச்சைக்குரிய சட்டம்...

Read more

பிரான்சில் நேற்று நடந்த பயங்கர சம்பவம்!

பிரான்சில் தேவாலயத்தை மூடிக் கொண்டிருந்த போது, பாதிரியார் ஒருவர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், அவர் உயிருக்கு போராடி வரும் நிலையில், அவரின் புகைப்படம் முதல்...

Read more

பிரான்சில் தேவாலயத்திற்குள் நுழைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவன் இவன் தான்!

பிரான்சில் தேவாலயத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. பிரான்சின் நைஸ் நகரில் தேவாலயத்தில் நுழைந்த நபர், திடீரென்று நடத்திய கத்தி குத்து...

Read more

பிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்..!!

பிரான்சிலுள்ள தேவாலயம் ஒன்றில் திருப்பலி நடக்கும் நேரத்தில் உள்ளே நுழைந்த ஒருவர் அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டபடியே அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் ஒரு...

Read more

பிரான்சில் 2 நகரத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்..!!

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் தொடர்பாக பாடசாலை ஆசிரிடர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், பிரான்சில் நகரத்தலைவர்களுக்கு மர்ம கும்பலால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அச்சுறுத்தும் இந்த...

Read more

பிரான்ஸில் மேலும் 38 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு..!!

பிரான்ஸில் ஒரு கடல்கடந்த பிரதேசம் உட்பட 54 பகுதிகள் தற்போது ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளன. கொரோனா பரவுவதைத் தடுக்க கடந்த வாரம் பாரிஸ் உட்பட ஒன்பது...

Read more

பிரான்சில் அவசர நிலை பிரகடனம்..!!

பிரான்சில் கொரோனா தீவிரம் காரணமாக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா உச்சத்தை எட்டிய போது பிரான்ஸ்...

Read more

புலம்பெயர் ஈழத்தமிழர்களை அதிர்ச்சி அடையவைத்த சம்பவம்..!!

பிரான்சையும் கடந்து ஈழத்தமிழர்களை அனைவரையும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்திய யாழ்ப்பாணம் சண்டிலிபாயை சேர்ந்த குடும்பத்தவர் ஐவர் படுகொலைக்கு, உணர்வுபூர்வமாக பல்லின மக்களும் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். கடந்த...

Read more
Page 18 of 26 1 17 18 19 26

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News