முல்லைத்தீவு பகுதியில் விபத்தில் சிக்கிய கரடி ஒன்று உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்காவிலுக்கும் - மாங்குளத்துக்கும் இடைப்பட்ட ஏ 9 வீதிப்பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் கரடி ஒன்று உயிரிழந்துள்ளது. அறிவிப்பு பதாகைகள் குறித்த...

Read more

பாடசாலை மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய நபர்கள்

மாணவர்கள் சிலரை தடியால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் இருந்து முக்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு சென்ற 15 மாணவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்....

Read more

கிளிநொச்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து!

வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்திலியாறு பகுதியில் இராணுவ காவரணில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட பரலை...

Read more

கிளிநொச்சியில் அண்ணன் தம்பிக்கு இடையில் ஏற்ப்பட்ட சண்டையினால் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி

அண்ணன் தம்பிக்குயிடையில் தொலைபேசியால் ஏற்பட்ட சண்டை விவகாரம் காரணமாக தம்பி அண்ணனை கத்தியால் குத்திய பொழுது சம்பவயிடத்திலே அண்ணன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்...

Read more

சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற இளைஞன் ஒருவன் உயிரிழப்பு!

சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை உயிரிழந்த...

Read more

கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கபட்டிருந்த ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளன!

கிளிநொச்சி மாவட்ட சுற்றுவட்ட காரியாலயம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் கிளிநொச்சி அக்கராயன் ஜெயபுரம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆயுதங்கள் நேற்று முன்தினம்(02.01.2023)...

Read more

கிளிநொச்சியில் பசு மாடுகளை திருடிய திருடர்கள்

முகமாலைப் பகுதியில் இன்று அதிகாலை திருடர்களால் 2 பசு மாடுகள் களவாடப்பட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,...

Read more

கிளிநொச்சியில் 26 வயதுடைய இளைஞன் ஒருவன் கொலை

26 வயதுடைய இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. சம்பவம்...

Read more

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்குகளில் பணம் வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2022/ 2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் நேற்று(30.12.2022)...

Read more

பேருந்தில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொது மக்களால் நையப்புடைப்பு!

கிளிநொச்சி - பரந்தன் சந்தியில் நேற்றைய தினம்  பேருந்தில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து...

Read more
Page 18 of 40 1 17 18 19 40

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News