குழந்தையை தூக்கி கொண்டு சாலையில் அழுது கொண்டே ஓடிய இளம் தாய்!

இந்தியாவில் உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஜெகனாபாத்தை சேர்ந்த தம்பதியின்...

Read more

கேரளாவில் சிகிச்சை பெற்று பிரித்தானியர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரித்தானியர்கள் நான்கு பேர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியில் இருக்கும் Aster Medcity...

Read more

கொரோனா அறிகுறியுடன் இருந்த நபர் பயத்தில் தற்கொலை!

தமிழகத்தில் கொரோனா வார்டில் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் அறக்கட்டளை...

Read more

லண்டனில் ‘கொரோனா’வுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலி!

இங்கிலாந்து நாட்டில், தேசிய சுகாதார பணியில் சுமார் 65 ஆயிரம் இந்திய டாக்டர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள். இங்கிலாந்தில்...

Read more

கொரோனா கட்டுப்படுத்த சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள் வழிகாட்டுகிறார்கள்.

பூமிப்பந்தில் உள்ள அத்தனை பேருக்கும் இப்போது ஒரே ஒரு எதிரிதான் பொதுவான எதிரி. இந்த எதிரிக்கு பெயர், கொரோனா வைரஸ்! இந்த எதிரியை வீழ்த்திக்காட்ட வேண்டும் என்று...

Read more

கொரோனா வைரஸ் காரணமாக ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் உரிமையாளர்!

அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு பற்றி கேள்விப்பட்டதும், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் தனது ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா...

Read more

மன்னாரில் கொரோனா அச்சம் காரணமாக காற்றாலை மின்சக்தி உற்பத்தி திட்டம் இடை நிறுத்தப்பட்டது மீண்டும் பணிகள் ஆரம்பம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மாதம் இடை நிறுத்தப்பட்ட மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள நடுக்குடா காற்றாலை மின்சக்தி உற்பத்தி திட்டம் மின்சார தேவை காரணமாக...

Read more

ஊரடங்கில் சிக்கிய மகனை மோட்டார் சைக்கிளில் 1400 கிலோமீற்றர் பயணித்து மீட்ட தாய்!

தெலங்கானாவைச் சேர்ந்த தாய் ஒருவர், 1,400 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணித்து ஊரடங்கால் வீட்டுக்கு வர முடியாமல் சிக்கிக் கொண்ட மகனை மீட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

என் பொண்டாட்டி தான் சார் எல்லாம்! வலியால் அவதிப்பட்ட மனைவியை காப்பாற்ற கணவன் செய்த செயல்..

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில் வலியால் துடித்த மனைவியை கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவரின் செயல் மனதை உருக்கியுள்ளது. இந்தியாவில்...

Read more

இந்திய முழுவதும் 12 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழப்பு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 199 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 504 பேர் குணமடைந்துள்ளனர்....

Read more
Page 193 of 221 1 192 193 194 221

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News