வெள்ளத்தில் மூழ்கிய கிண்ணியா!

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பாறு கிராம சேவகர் பிரிவில் காணப்படும் கிராமத்தின் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அதன் ஊடான தரைவழிப் போக்குவரத்து...

Read more

திருகோணமலை கடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்!

திருகோணமலை - மாபிள் பீச் கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனக்குடா பொலிஸார் காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளததாக...

Read more

மாணவியை திருமணம் முடித்த இளைஞன் மீது தாக்குதல்!

திருகோணமலை - கிண்ணியா சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய மாணவி ஒருவரை நெடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் காதலித்து, திருமணம் செய்வதற்காக...

Read more

கன மழையால் கோவில் ஒன்றிற்கு நிகழ்ந்த கதி!

இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் (18-12-2023) திருகோணமலையில் உள்ள இலிங்கநகர்...

Read more

முதலையால் உயிரிழந்த இளைஞன்

திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பூர் தொடுவான்குளம் ஆற்றில் நீராடிய இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி...

Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 வயது சிறுவன்

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூசை உதவியாளராக கடமையாற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இன்று (08.11.2023)...

Read more

தமிழர் பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலையால் சர்ச்சை

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம்...

Read more

கன்னியா வெந்நீர் ஊற்று வளாக ஆலயத்திற்கு பூட்டு

திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மூடப்பட்டுள்ளதனால் , சிவனை தரிசிக்க செல்லும் பக்ர்கள் கவலையடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கோவில்...

Read more

நீர்த்தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலையில் நீர் தொட்டியில் விழுந்து 14 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, எத்தாபெதந்திவெவ பகுதியில் நேற்றிரவு (28) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...

Read more

திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றுள்ளது. அப் போராட்டம்...

Read more
Page 2 of 23 1 2 3 23

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News