யாழ்.பொலிகண்டி பகுதியில் போதைப்பொருளுடன் சிக்கியவருக்கு கொரோனா!

யாழ்.பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினால் கைதுசெய்யப்பட்ட மூவரின் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை கடற்படை ரோந்து நடவடிக்கையின்போது சுமார்...

Read more

யாழில் மேலும் அதிகரித்துச் செல்லும் தொற்று!

யாழ்.மாவட்டத்தில் 64 பேர் உட்பட வடக்கில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம்...

Read more

யாழ் நல்லூர் ஆலயத்தினுள் பக்கதர்கள் தரிசிக்க தடை வீதியில் வழிபாடு செய்த மக்கள்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமான குறைந்தளவான பக்தர்கள்...

Read more

யாழில் பிரபல பல்பொருள் அங்காடி மீது வாள் வெட்டுத்தாக்குதல்!

யாழில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது இனந்தெரியாத வாள்வெட்டு கும்பல் ஒன்று பல்பொருள் அங்காடி கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணம் கல்வியங்காடு...

Read more

யாழில் பிறந்தநாள் கொண்டாட சென்ற குழு மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலடியிலுள்ள குளிர்களி நிலையமொன்றில் இளைஞர்கள் குழு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது வாளுடன் நுழைந்த ரௌடிக்குழுவொன்று நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டு...

Read more

யாழில் மகளுக்கு கொரோனா என்று தெரிந்ததும் மகளை விட்டு தப்பிஓட முயன்ற தாய்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுகவீனமடைந்திருந்த மகளை அழைத்து வந்த தாயார், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் அவரை விரட்டிப் பிடித்த...

Read more

யாழ் வட்டுக்கோட்டைப்பகுதியில் கோர விபத்து!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் வந்த இ.போ.ச பேருந்து காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை...

Read more

பருத்தித்துறை மதுபானசலைகள் இரண்டு முடக்கம்!

யாழ். பருத்தித்துறையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து மதுபானசாலைகள் இரண்டும் மூடப்பட்டுள்ளன. கிராமக்கோட்டு சந்தி மற்றும் ஆனைவிழுந்தான் - புனிதநகர் பகுதியில்...

Read more

சாவகச்சோியில் மேற்க்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 25பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

யாழ். சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி வரணியில் சமுர்த்தி வங்கி...

Read more

யாழில் காதல் விவகாரம் இளைஞனின் தவறான முடிவு!

யாழில் தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமையால் விபரீத முடிவெடுத்து மருந்து குடித்ததில் காதலன் உயிரிழந்துள்ளதுடன் காதலி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரியவருகின்றது. மச்சான்...

Read more
Page 203 of 276 1 202 203 204 276

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News