யாழில் இன்று கோவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் கோவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் இன்றுஆரம்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் க.மகேசன் கருத்து வெளியிடுகையில், இன்று காலை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை தடுப்பூசி...

Read more

தமிழர் பகுதியில் செல்வந்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் காணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மயிலம்பாவெளியில் காணியற்ற மக்கள் அருகில் உள்ள சவுக்கடி பகுதியில் அரச காணியில் குடியேற முற்பட்டபோது குறித்த நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்களினால்...

Read more

சீனாவின் தடுப்பூசியை பெற 5 டொலர்களை மேலதிகமாக செலுத்தும் அரசாங்கம் – எஸ்.எம்.மரிக்கார்

சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்ள இலங்கை 5 டொலர்களை மேலதிகமாக செலுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

Read more

யாழ். வருகின்றார் நாமல்! நாளை தொடக்கம் தடுப்பூசி 61 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குக் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை 61கிராம அலுவலர் பிரிவுகளில் நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ்....

Read more

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் மீண்டும் வெடிப்பு

க்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் தீ பரவல் உக்கிரமடைந்ததாக கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி...

Read more

கோவிட் மூன்றாம் அலை! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை

கோவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக வணிகங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் சில சலுகைகளை வழங்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது....

Read more

தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் வலியுறுத்தல்

கொறோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நேற்று(28.05.2021) தொலைபேசியில்...

Read more

பேஸ்புக்கினூடாக 498,000 ரூபா மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜை கைது!

பேஸ்புக்கினூடாக 498,000 ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக வெளிநாட்டு பிரஜையொருவர் அட்டிடிய பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மாலவியை...

Read more

இலங்கையில் கொரோனாவால் தலைமறைவானவர்: உங்களுக்குத் தெரியுமா

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெகசின் வீதியை சேர்ந்த நபரொருவர் கொரோனா நோயாளராக இனங்காணப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் 28...

Read more

மிளகாய் துாளை கண்ணில் துாவிய கோப்பாய் பொலிஸார்; பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு

யாழ்.கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருட்டு குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் தம்மை கட்டி வைத்து மிக கொடூரமாக தாக்கியதாக அக்காவும், தம்பியும்...

Read more
Page 2038 of 3163 1 2,037 2,038 2,039 3,163

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News