13 வயதில் சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்! 8 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி….

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில்,...

Read more

இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்

இன்று (17) காலை 6.00 மணி முதல் உடல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, மற்றும் ஆலையடிவேம்பு போன்ற பகுதிகள்...

Read more

இலங்கையில் வீரியமடையும் கொரோனா: மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று…

இலங்கையில் மேலும் 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் 234 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி...

Read more

பாலியல் குற்றங்களிற்கு ஆண்மைநீக்கம் பாகிஸ்தானில் சட்டத்திற்கு அங்கீகாரம்! வெளியான முக்கிய செய்தி…

பாகிஸ்தானில் அண்மை காலமாக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருவதையடுத்து, பாலியல் குற்றவாளிகளிற்கு ஆண்மைநீக்கம் செய்யும் சட்டத்திற்கு நேற்று அங்கீகாரம் கிடைத்தது. பாலியல் குற்றங்களில்...

Read more

களியாட்ட நிகழ்வில் பங்குபற்றிய 47 பேர் தனிமைப்படுத்தல்!

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வருட இறுதி புத்தாண்டு களியாட்ட நிகழ்வை நடாத்திய மட்டக்களப்பிலுள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர், நிகழ்வை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனமொன்றின்...

Read more

அரச சட்டவாதிக்கு கொரோனா தொற்று! எங்கு தெரியுமா ??

வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கல்முனையை சேர்ந்த அவருக்கு நேற்றையதினம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்று...

Read more

உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த தீவாக மாறிய ஸ்ரீலங்கா..!!

உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த தீவாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் எஸ்கேப் (Escape) நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது. எஸ்கேப் (Escape) நிறுவனம்...

Read more

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க கோரும் டக்ளஸ்! முக்கிய செய்தி..

எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (16) இடம்பெற்ற...

Read more

சங்கானை சந்தையில் 8 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர் 100 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது....

Read more

மது அருந்தும்படி வற்புறுத்திய கணவனால் மனைவி எடுத்த அதிரடி முடிவு

மது அருந்தும்படி வற்புறுத்திய கணவனை விட்டு, பேஸ்புக் காதலனுடன் ஓடிச் சென்ற மனைவியை தன்னிடம் ஒப்படைக்கும்படி பொலிஸ் நிலையத்தில் கணவர் முறையிட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது....

Read more
Page 2039 of 2767 1 2,038 2,039 2,040 2,767

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News