அனுராதபுரத்தில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லை! ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை

அநுராதபுர மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1250 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆரியரத்ன தெரிவித்தார். மாவட்டத்தின்...

Read more

யாழ் – கொழும்பு ரயில் சேவையில் 7 ஆம் திகதி முதல் புதிய மாற்றம்!

யாழ் -கொழும்பு ரயில் சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் உறங்கல் இருக்கை ஆசன சேவை இணைத்துக் கொள்ளப்படும் என யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர்...

Read more

வாகனதாரிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள சலுகை

கொரோனா தொற்று பரவல் காரணமாக காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக மூன்று மாதம் மற்றும் ஆறு மாத நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித்...

Read more

விருந்தினர்களை வீட்டுக்கு அழைக்காதீர் – இராணுவத்தளபதி அறிவுறுத்து

தற்போதைய கொரோனா தொற்று சூழ்நிலையில் விருந்தினர்கள் எவரையும் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டாமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு விருந்தினர்களை வீட்டில் அனுமதிப்பது...

Read more

“அனைத்து கடைகளையும் மூடுங்கள்” திருகோணமலையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

திருகோணமலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர்ந்த ஏனைய விற்பனை நிலையங்களை மூடுமாறு நகரசபை ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இவ்வறிவுறுத்தலை திருகோணமலை நகரசபை நேற்று (02) ஒலிபெருக்கி...

Read more

இலங்கைத் தீவு முழுதும் முடக்கப்படுமா? இராணுவத் தளபதி கொடுத்த நீண்ட விளக்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 13 மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு...

Read more

சரியான நேரத்தில் நாட்டை முடக்க வேண்டும் – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை

கோவிட் வைரஸ் நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதைத் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத் தடுப்பதற்கு...

Read more

நினைவு கூர்தலே தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பிரதான உந்து விசையாக அமையும்!

கடந்த வாரம் கத்தோலிக்க திருச்சபையின் யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.தமிழ் மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதே அது. கத்தோலிக்க...

Read more

துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் இருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல் ஒன்றை மல்லாவி மற்றும்...

Read more

காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 22 வயது இளம்யுவதி!

  கடந்த நான்கு வருடமாக ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த அந்தோனியார் கோவில் வீதி களுவங்கேணியை சேர்ந்த 22 வயதுடைய தவராசா விதுசாஜினி என்ற யுவதியே...

Read more
Page 2040 of 3114 1 2,039 2,040 2,041 3,114

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News