பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் கொரோனா அச்சம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் காணப்படுவதால், பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read more

நேற்று 143 பேருக்கு கொரோனா..!!

வட மாகாணத்தில் நேற்று 143 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது. வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார். நேற்று...

Read more

தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை விரைவில்

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளதாகக் கூறப்படும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையை விரைவில் வழங்க உள்ளதாக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவகத்தின் பணிப்பாளர்,...

Read more

வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோதி ஒருவர் பலி!

மினுவங்கொடை - நில்பனாகொட, ஹுரிகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று காலை காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...

Read more

கொரோனா தொற்றுடைய 163 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 163 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள்...

Read more

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. வெளியான தகவல்

பிரித்தானியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் 122 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா...

Read more

பாடசாலை மாணவி ஒருவருக்கு நேரவிருந்த விபரீதம்

பாடசாலை மாணவிக்கு மதுபானம் கொடுத்து, கடத்தி சென்று, திருமணம் செய்ய முயன்ற மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். பென்தோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்ட குறித்த மாணவன், அப்...

Read more

நிலாவரையில் தவிசாளரின் கடும் தொனியில் மிரண்டு சென்ற சிப்பாய்!

நிலாவரையில் வைத்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷின் விபரங்களைக்கோரிய இராணுவ சிப்பாய் ஒருவரை அவர் எச்சரிக்கை செய்து அனுப்பிய சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது....

Read more

வவுனியா மாவட்டத்தில் வைத்தியசாலை தாதியர் இருவருக்கு கொரோனா…..

வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தாதியர்களுடன் தொடர்புகளை பேணிய சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில்...

Read more

ஆலயத்திற்கு தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி….

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. குறித்த ஆசிரியர் இன்றையதினம் அப்பகுதியில் உள்ள குளத்தில்...

Read more
Page 2174 of 3154 1 2,173 2,174 2,175 3,154

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News