பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை!

இளம் பெண் ஒருவரை கொலை செய்து, அவரது சடலத்தை பயணப் பெட்டி ஒன்றில் வைத்து கொழும்பில் கைவிட்டுச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள்...

Read more

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்ஙகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கமைய இன்று அமைச்சரவை கூட்டத்தில் எரிவாயு...

Read more

பெண்ணை தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி

கொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் புதைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10...

Read more

பாம்புகளுடன் பாசமாக பழகும் இலங்கை யுவதி

பாம்பு உள்ளிட்ட விசமுள்ள ஊர்வனவற்றை அசால்டாக பிடித்து பாதுகாப்பான இடங்களில் விட்டு வருகிறார். இதுவரை 70 இற்கும் அதிகமானவற்றை பிடித்து காட்டில் விட்டுள்ளார், 200 இற்கும் அதிகமானவற்றை...

Read more

தொற்றிலிருந்து மேலும் 290 பேர் குணமடைந்தனர்..!!

நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,000 ஐ கடந்துள்ளது. கொவிட் 19 தொற்றிலிருந்து இன்று மேலும் 290 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியதற்கு...

Read more

மேலும் 176 பேருக்கு கொரோனா..!

நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. இதனடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 85, 512 ஆக உயர்வடைந்துள்ளது. இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

Read more

பொலிஸ் அதிகாரியால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..!!

பொலிஸ் அதிகாரியுடன் பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட தொடர்பு காணரமாக திருமணமான இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியை,...

Read more

வைரஸ் தொற்றைத் தடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த சாய்ந்தமருது மாணவன்.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான அடிப்படைப் பழக்கவழக்கங்களுள் 20 விநாடிகள் சவர்க்காரம் அல்லது மாற்றீடான திரவங்கள் கொண்டு கை கழுவுதல் ஊக்குவிக்கப்படுகிறது. இந்நிலையில், சூரிய சக்தியின் உதவியில், கால்...

Read more

மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட தகவல்!

மின்சார வசதி இல்லாத அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் ´தெயட்ட எலிய´ மின்சார திட்டத்தை ​நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிரிபாவ வேரகல...

Read more

கடலில் மூழ்கியவர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட நாயாற்று கடல்நீரேரியில் நீராடியபோது நீரில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்தவர்கள்...

Read more
Page 2177 of 3114 1 2,176 2,177 2,178 3,114

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News