யுவதியொருவர் சடலமாக மீட்பு – பெண்ணொருவரும், அவரின் மகளும் கைது

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கொட்டகலை...

Read more

இணையவாசிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லையற்ற டேட்டா குறித்த தகவல்களை இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என இணைய சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதிக்குள்...

Read more

யுத்த முடிவின் பின்னர் வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்! அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம் என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....

Read more

வெளியூருக்கு சென்றிருந்த கணவன்! திருமணமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி..

வடஇந்தியாவில் திருமணமான இளம்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் மஜ்ரா தேரா கிராமத்தை சேர்ந்த ஹரிம்...

Read more

கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் வயோதிபர் திடீர் மரணம்

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று காலை இலங்கை அரச போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மன்னார்...

Read more

சட்டத்திற்கு முரணான குற்றங்களை புரிந்திருந்தால் இலங்கை ஐ.நாவில் பொறுப்புக்கூறுவது கட்டாயம்!

சர்வதேச ரீதியில் அனைத்துத்தரப்பினரும் ஜனநாயகம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனேயே செயற்பட்டு வருகின்றார்கள். எமது நாட்டின் இராணுவம் கௌரவம் வாய்ந்தது என்பதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அவர்கள் அர்ப்பணிப்புடன்...

Read more

கொரோனா வைரஸை பரவச் செய்யும் ஆபத்தான நகரமாக கொழும்பு

எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் மக்கள் ஒன்றுக்கூடும் இடங்களுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது கொழும்பில் அடையாளம் காணப்படும்...

Read more

அசாத் சாலியை 18 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யலாம்.. அஜித் ரோஹண..!!

பங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அசாத் சாலியை 18 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது....

Read more

கதிர்காமம் பகுதியில் கஞ்சா மீட்பு

கதிர்காமம் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 29 கிலோ 329 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய...

Read more
Page 2191 of 3152 1 2,190 2,191 2,192 3,152

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News