உயர்தர பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

க.பொ.த உயர்தரத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மேலும் 800 மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்க பல்கலைக்கழக் மானியங்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக சிங்கள...

Read more

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு! வெளியான முக்கிய தகவல்

முதன்முறையாக, இலங்கை அரசாங்கம் விடுதலை புலிகள் செய்ததாக கூறப்படும் 600 போர்க்குற்றங்கள் குறித்த ஆவணமொன்றை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற ஆவணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்...

Read more

கொரோனா கட்டுப்பாட்டில் நியூசிலாந்து முதலிடம்: இலங்கை பத்தாமிடமாம்! வெளியான முக்கிய தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முதல் 10 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இலங்கை 10வது நாடாக தரப்படுத்தப்பட்டள்ளது. நியூசிலாந்து முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சிந்தனைக்...

Read more

அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்..!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more

கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் நாளை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் மஹிந்தானந்த….

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து, நாளைய தினம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற...

Read more

கொரோனா தடுப்பூசிகள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிப்பு..!

இலங்கையில் நேற்று 772 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். தொற்றுக்கள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 60,694 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கண்டறியப்பட்டவர்களில், 742 பேர் மினுவாங்கொட-பேலியகொ் COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக...

Read more

கோட்டாபய அரசை புகழ்ந்து தள்ளிய அமெரிக்கா….

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடி்கைக்கு இந்திய நிறுவனமொன்றை ஈடுபடுத்துவதற்கான கோட்டாபய அரசாங்கத்தின் முடிவை அமெரிக்கா பாராட்டியுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகமொன்றின் தகவலின்படி,...

Read more

இலங்கை சட்டம் ஒழுங்கு இல்லாத நாடாக மாறிவிட்டது!

இலங்கை சட்டம் ஒழுங்கு இல்லாத நாடாக மாறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். சட்டத்தை அனைவருக்கும் பொதுவான விதத்தில்...

Read more

காரணம் எதுவுமின்றி நிறுத்தப்பட்டது ரயில்சேவை…. ரயில்வே திணைக்களம்!

கொழும்பு – பதுளைக்கு இடையிலான ரயில் சேவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் ரயில்சேவை இடைநிறுத்தம் செய்வதற்கான காரணத்தை ரயில்வே...

Read more

கிழக்கு மாகாணத்தில் 30 பேருக்கு கொரோனா…..

கிழக்கு மாகாணத்தில் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 12 மணித்தியாலங்களில் 30 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 2316 of 3153 1 2,315 2,316 2,317 3,153

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News