யாழ்.பருத்தித்துறையில் சுயதனிமைப்படுத்தப்பட்டநிலையில் நடைபெற்ற திருமணம்

வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு இன்று குறிக்கப்பட்டிருந்த சுபவேளையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர், பொலிஸார் இணைந்து...

Read more

யாழ்ப்பணத்தில் கையகப்படுத்தப்படவுள்ள மற்றுமொரு ஆலய சூழல்? பெரும்பான்மையினரின் விசாரணையால் குழப்பம்!

சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி மற்றும் அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுதினர் எனக்கூறியோர் விசாரித்ததால் அந்தப் பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது....

Read more

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நேரடி இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு ஒரு நிலையான விலையை விதிக்க உடன்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் முதல் இது நடைமுறைக்கு வருமென...

Read more

கொரோனா சிகிச்சை மையத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழா !

எம்பிலிபிட்டி யோதகம கொரோனா சிகிச்சை மையத்தில் சகோதர இன பெண் ஒருவருக்கு பூப்புனித நீராட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு...

Read more

இலங்கையில் 100 வைத்தியர்களுக்கு கொரோனா….

இலங்கையில் கொவிட் தொற்றின் 2ஆவது அலை பரவ ஆரம்பித்த காலம் முதல் இதுவரை சுமார் 100 வைத்தியர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்...

Read more

ரஞ்சன் விடுவிக்கும் தீவிர முயற்சியில் பெண் எம்.பி

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்க பெண்ணொருவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு...

Read more

மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா தொற்று மரணம் நேற்று பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

Read more

தாலி கட்டும் நேரத்தில் ஓட்டமெடுத்த மணப்பெண்ணால் பரபரப்பு

முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை அம்மன் கோவிலில் தாலி கட்டும் இறுதி நேரத்தில், மணப்பெண் தாலியினை தட்டி விட்டு கோவிலை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த...

Read more

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த இருவருக்கு நேற்று கொவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதர வைத்திய அதிகாரி காரியால பொது சுகாதார...

Read more

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையிலேயே அவருக்கு மேற்படி தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அன்டிஜன்...

Read more
Page 2329 of 3153 1 2,328 2,329 2,330 3,153

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News