போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி அக்கராயன் பாடசாலை மாணவர்கள்

கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியமிக்க கோரி இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை மாணவர்களும், பெற்றோரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்...

Read more

முல்லைத்தீவில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட மாணவி

முல்லைத்தீவு குமுழமுனை பிரதேசத்தில் 17 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் வெள்ளை நிற காரில் வந்த கும்பலினால் கடத்தி செல்லப்பட்டதாக முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

Read more

மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் தீக்கிரையாக்கிய மருந்தகம்!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் நேற்று இரவு தீக்கிரையாகியுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு, குறித்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன்...

Read more

முல்லைத்தீவு யுவதி ஒருவர் மாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 22 வயதுடைய...

Read more

முல்லைத்தீவில் போதை பொருள் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது!

முல்லைத்தீவில் நேற்றைய தினம் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 வயதுடைய கள்ளப்பாடு தெற்கினை சேர்ந்த இளைஞரொருவர் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும், 21 வயதுடைய...

Read more

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பதுக்கி வைக்கப்பட்ட எரிபொருள் பொலிசாரால் மீட்பு!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் மலசல கூடத்தில் இருந்து எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் தெரிவித்த முறைப்பாட்டினை தொடர்ந்து நேற்று(30) இரவு புதுக்குடியிருப்பு பொலிஸார்...

Read more

கிளிநொச்சி விவசாயிகளுக்கான யூரியா உர விநியோகம் விரைவில் ஆரம்பம்!

கிளிநொச்சியில் சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான ஒரு தொகுதி யூரியா உரம் கிடைக்கபெற்றுள்ளதாகவும், அவற்றை உடனடியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கம நல அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

கிளிநொச்சியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடி பொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணி உரிமையாளர் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் வெடிபொருட்கள் அடையாளம்...

Read more

கையிருப்பில் உள்ள இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்க அனுமதி!

கிளிநொச்சி மாவட்டத்தில் கமநல சேவை நிலையங்களில் கையிருப்பில் உள்ள இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அனுமதியினை கமநல அபிவிருத்தி திணைக்களம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தினால் இரசாயன உரப் பயன்பாட்டை...

Read more

வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்ட டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 830 லீற்றர் டீசலுடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்,...

Read more
Page 24 of 40 1 23 24 25 40

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News