யாழ்ப்பாணத்தில் எகிறுகிறது கொரோனா: மேலும் 6 பேருக்கு தொற்று!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 355 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே சமயம்...

Read more

காலியில் நான்கு பாடசாலை மாணவிகள் திடீர் சுகவீனம்!

காலி – ஹபராதுவ, லணுமோதர பிரதேச பாடசாலையில் நான்கு மாணவிகள் திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவிகள் அருந்திய தண்ணீரில் தின்னர் திரவம் கலந்து...

Read more

இலங்கையில் மேலும் 202 பேருக்கு கொரோனா தொற்று..!!

இலங்கையில் மேலும் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா...

Read more

உயிர் கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்!

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் (முல்லேரியா) கொரோனா சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணொருவரே இரட்டைக்குழந்தை பெற்றெடுத்தார்....

Read more

மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று..!!

வவுனியா கற்குழியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவி வவுனியா...

Read more

“பேச்சு வேறு-செயல் வேறு” : முன்னணிக்கு உள்ள வேட்கை ஏனைய தமிழ் கட்சிகளுக்கு ஏன் இல்லை?

கோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மிக மோசமானது என்பதை அது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே நாம் ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டோம். அதன்பின்னர், சபையில்...

Read more

மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு சென்றவர்களிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் முக்கிய கோரிக்கை!!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் இதுவரையில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

வடக்கில் 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு பூட்டு!!

வடக்கு மாகாணத்தில் உள்ள 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்தார். கொரோனா தொற்று அதிகரிப்பினால் இந்த...

Read more

ஹொரன தொழிற்சாலையில் 52 ஊழியர்களுக்கு கொரோனா!!

ஹொரனவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 52 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து குறித்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, கடந்த வாரம் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஐந்து...

Read more

பிரதியமைச்சராக பதவி வகித்த மொஹமட் மஹ்ரூப் கைது!!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதியமைச்சராக பதவி வகித்த மொஹமட் மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரையும் மற்றுமொரு நபரையும் குற்றவியல் விசாரணை திணைக்களம் கைது செய்துள்ளது. முன்னாள்...

Read more
Page 2424 of 3149 1 2,423 2,424 2,425 3,149

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News