கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகள் விடுவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 அடுக்குமாடி குடியிருப்புக்கள் இன்று (12) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முகத்துவாரம் மெத்சந்த செவன,...

Read more

கொரோனா தொற்றியுள்ள மேலும் 8 கர்ப்பிணித் தாய்மார் கண்டுபிடிப்பு.. முக்கிய செய்தி..!!

களுத்தறை - அட்டுலுகம பகுதியில் உள்ள 80 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொது...

Read more

தமிழ் மக்களிற்கு அரசியல் பிரச்சனை முக்கியமல்ல; அபிவிருத்தியையே விரும்புகிறார்கள்

வடக்கு மக்களிற்கு அரசியல் பிரச்சனை இப்போதில்லை. அபிவிருத்தியையே அவர்கள் கேட்கிறார்கள் என தெரிவித்துள்ளார் ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா. தனியார் வானொலியொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை...

Read more

இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் ரகசியமாக கடத்தி வரப்பட்ட கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்! ஐந்து பேர் கைது…!!

இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் கடத்தி வரப்பட்ட சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேலான தங்கக்கட்டிகளை மத்திய புலனாய்வு சுங்கத்துறை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை தலைநகர்...

Read more

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தேசிய காரணங்களை முன்னிலைப்படுத்தியே, வாகன...

Read more

மாணவியின் கைகளை பதம் பார்த்த ஆசிரியர்!

கலென்பிந்துனுவெவ ஹிப்வுட்டுகொல்லேவ வித்தியாலய ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்குள்ளாகி மாணவி ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டு பயிற்சியை முழுமைப்படுத்தவில்லை என்பதற்காகவே மாணவியை ஆசிரியர் தாக்கியுள்ளதாக தெரிய வருகின்றது....

Read more

டக்ளஸின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி! கிளிநொச்சியில் கிடைத்தது காணி

ஸ்ரீவித்யா குருகுலத்திற்கான நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டு அந்தணச் சிவாச்சாரியர்களுக்கான ஆகமக் கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் குரு குலத்திற்கான நிரந்தரக் கட்டடத்தினை...

Read more

போலி முககநூலில் அவதூறு பரப்பிய முன்னாள் காதலனின் வீடு புகுந்து அடித்த யாழ் யுவதி!

போலி முகப்புத்தகத்தில் தன் மீது அவதூறு பரப்பிய இளைஞன் மீது, வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார் யுவதியொருவர்.யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிலகாலம் காதலித்த...

Read more

அக்கரப்பத்தனையில் உள்ள தொடர் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் நேற்று 10.12.2020 இரவு 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு...

Read more

யாழ் மருதனார்மட சந்தை வியாபாரிக்கு கொரோனா……

யாழ்ப்பாணம் மருதனார் மட சந்தையில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளாமை உறுதிசெய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா...

Read more
Page 2442 of 3159 1 2,441 2,442 2,443 3,159

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News