பளையில் அட்டகாசம் மேற்கொண்டுள்ள வாள்வெட்டு குழு !

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வாள்வெட்டு குழுவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முல்லையடி கிராமத்தில் இன்று அதிகாலை 2.10...

Read more

மக்களிற்கு பசளையை வழங்குவதன் மூலமே பட்டினி சாவை தடுக்க இயலும்-நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் இருக்கின்ற வாழ்க்கையை உண்டு பண்ணலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்....

Read more

கிளிநொச்சியில் வாய்க்காலில் விழுந்து பலியாகிய ஒன்றரை வயது குழந்தை

கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று வீட்டின் முன் உள்ள வாய்க்காலில் விழுந்து பலியாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இச்சம்பவமானது நேற்று (04)...

Read more

தொலைக்காட்சிக்கு மின் இணைப்பு வழங்க முற்ப்பட்ட சிறுமி பரிதாப மரணம்!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் தொலைக்காட்சிக்கு மின் இணைப்பு வழங்க முற்பட்ட 4 வயது சிறுமி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே 30ஆம்...

Read more

குடிநீர் பிரச்சினையால் பெரும் அவதிக்குள்ளாகும் முல்லைதீவு மக்கள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்கமைய, மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு ஆகிய கிராமங்களில் குடிநீர் பெற்றுக்கொள்வதில்...

Read more

இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகிய கிளிநொச்சி வீராங்கனை

இலங்கை தேசிய கிரிக்கெட்டில் 19 வயதுக்குப்பட்ட பெண்கள் அணியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சதாசிவம் கலையரசி என்ற மாணவியே...

Read more

மரதன் ஓட்ட நிகழ்வு மூலம் கல்வி வளர்ச்சிக்கு நிதி சேகரிப்பு!

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானியா எடின்புரோ நகரத்தில் நடைபெறும் வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு மற்றும் மரதன் ஓட்ட...

Read more

முல்லைத்தீவில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளும் பொலிசார்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி எரிபொருட்களைப் பதுக்கி விற்பனை செய்யும் வியாபாரிகளைத் தேடிப்பிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலும் எரிபொருட்களைப் பதுக்கிவைத்து அதிக விலைக்கு...

Read more

எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன!

கிளிநொச்சி- முட்கொம்பன் கிராமத்திற்கான போக்குவரத்து சேவைகள் எரிபொருள் விலையேற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பிரதேச மக்கள், மாணவர்கள் எனப்பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் விசனம் கிளிநொச்சி-...

Read more

பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவிக்கு நேர்ந்த துன்பம்

கிளிநொச்சி-பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் மாணவி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கிளாலி...

Read more
Page 25 of 39 1 24 25 26 39

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News