இலங்கைக்கு சுமார் 25 ஆயிரம் பீ.சீ.ஆர் உபகரணங்கள் வழங்கி வைப்பு..சீனா

சீன அரசாங்கம் இலங்கைக்கு சுமார் 25 ஆயிரம் பீ.சீஆர் உபகரணங்களை வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும்,சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில்...

Read more

போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பயணிகள் பேருந்துகளுக்கான தவணை அடிப்படையிலான குத்தகை பணம் செலுத்துகைக்கு 6 மாதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. இதனை போக்குவரத்துதுறை...

Read more

இரத்தினபுரி பொதுச் சந்தையில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா..!!

இரத்தினபுரி பொதுச் சந்தையில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வியாபாரி பெலியகொட மீன் சந்தைக்கு வந்து சென்றுள்ளார். இதையடுத்து அவர் பி.சி.ஆர்...

Read more

போதைப்பொருள் வியாபாரியான மாகந்துர மதுஸ் படுகொலை தொடர்பில் விசாரணை கோரும் அமைப்பு..!!

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் கொலை செய்யப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாட்டின் முன்னணி அமைப்பொன்று, இது தொடர்பில் விரிவான...

Read more

இலங்கை வருகை தரும் அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள்!

அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர் என விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள்...

Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தனியார் பேருந்துக்கு எதிராக சட்டநடவடிக்கை!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறும் வகையில் செயல்பட்ட தனியார் பேருந்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நேற்று பிற்பகல் கொழும்பு - கண்டி பிரதான வீதி, தங்ஓவிட்ட பகுதியில்...

Read more

ஊரடங்கு உத்தரவுகளை மீறிய 691 பேர் கைது..!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல்...

Read more

ஹட்டனில் இரவு வேளை இடம்பெற்ற விபரீதம்!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா, பட்டல்கல பகுதியில் வான் ஒன்று 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

முஸ்லிம்கள் உண்மையில் தொப்பி பிரட்டிகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்! இம்ரான்

முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர் என்று...

Read more

சொந்த வீட்டில் திருடிய மகன்!

தனது சொந்த வீட்டிலேயே திருடிய இளைஞனை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளனர். தாயார் கொடுத்த முறைப்பாட்டின அடிப்படையியிலேயே மகன் கைதானார். நெல்லயடி முடக்காடு பகுதியில ஆட்களற்ற வேளையில்...

Read more
Page 2557 of 3163 1 2,556 2,557 2,558 3,163

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News