முகப்பூச்சுக்கள் பற்றி யாழ், சாவகச்சேரி வர்த்தக நிலையங்களில் தெளிவூட்டல்!

யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண மற்றும் சாவகச்சேரி பகுதியில்...

Read more

சமைக்கவில்லையென மனைவியை துவம்சம் செய்தவர் கைது!

மூதூர் பிரதேசத்தில் மனைவியை தாக்கிய ஒருவரை இன்று (22) கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆலீம்சேனை, மூதூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே பொலிஸார்...

Read more

காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சையை பெற சென்ற இருவருக்கு கொரோனா!

கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனைக்கு (முல்லேரியா) காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சையை பெற சென்ற இவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இருவரும் உதஹமுல்ல மற்றும் மாலிககொடெல்ல...

Read more

இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 6,000 ஆக அதிகரிப்பு!!

இலங்கையின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது. இன்று மேலும் 50 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். கட்டுநாயக்கவில் 22 பேர், பேலியகொடவில் 6 பேர்,...

Read more

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை!!உதவிக்கல்விப் பணிப்பாளர் சுதர்சன் கைது!

வடமாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் பணியாற்றும் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் சுதர்சனை பிணையில்...

Read more

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை மீனவர்கள் இருவருக்கு நடுக்கடலில் நேர்ந்த கொடுமை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை மீனவர்கள் இருவர் வெளிமாவட்டங்களைச் சேர்ந் மூன்று படகுகளில் சென்ற நபர்களால் எட்டு மணி நேரம் நடுக்கடலில்...

Read more

வெளியே போன செருப்பால அடிப்பாங்க.. சுரேஷை பயங்கரமாக தாக்கிய நிஷா..!!

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய நிகழ்ச்சியில் பயங்கரமான சண்டைகள் உருவெடுத்திருந்தது. அதிலும், சனம் ஷெட்டி மற்றும் சுரேஷுக்கு இடையேயான பிரச்சனை கொஞ்சம் சூடு பிடித்து நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தது....

Read more

இராணுவ தளபதி சவேந்திர சில்வா விடுத்த எச்சரிக்கை!!

எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது என்பதால் சன நெரிசலான பகுதிகளை தவிர்த்து செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரையில் கொரோனா பரவல்...

Read more

மீன் சந்தைக்கு சென்ற 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல்!!

பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பேலியகொட மீன் சந்தையை மூடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையயத்தை சேர்ந்த 4 பேரே...

Read more

திருமணக் கோலத்தில் கையில் துடுப்பு மட்டையுடன் போஸ் கொடுத்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீராங்கணை சஞ்சிதா!!

திருமணக் கோலத்தில் கையில் துடுப்பு மட்டையுடன் போஸ் கொடுத்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் வீராங்கணை சஞ்சிதாவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு ஐ.சி.சியும் பாராட்டு தெரிவித்துள்ளது....

Read more
Page 2558 of 3161 1 2,557 2,558 2,559 3,161

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News