உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருந்த சஹ்ரான் குழு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழு 20 தற்கொலைத் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருந்தது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 20 தற்கொலைப்...

Read more

பேருந்தில் ஏறிய கொரோனா நோயாளியால் ஏற்பட்ட விபரீதம்!

கொரோனா தொற்றுக்குள்ளான தாதி ஒருவரினால் கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பேருந்தின் நடத்துனர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முறை தொடர்பில் முதல் முறை ஊடகத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளார்....

Read more

5 மாவட்டங்களிலும் கொரோனா வைத்தியசாலைகள்!

நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், வைத்தியசாலைகள் நிரம்பும் நிலைமையேற்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய கொரோனா வைத்தியசாலைகளை அமைக்கும் பணியை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதன்படி, வடக்கில்...

Read more

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்த புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, பொது இடங்களில், குறிப்பாக பல்பொருள் அங்காடிகளில் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். விதிமுறைகளை...

Read more

கொழும்பு மாநகரசபையில் 132 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை!

கொழும்பு மாநகரசபையில் 132 பேர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. கொழும்பு பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி தினுக குருகே...

Read more

வவுனியாவின் முக்கிய பகுதிக்கு பெயர் மாற்றம்!

வவுனியாவில் இருந்து மன்னார் வீதி மற்றும் யாழ் வீதி பிரியும் பண்டாரவன்னியனின் சிலை அமைந்துள்ள பகுதி பண்டாரவன்னியன் சதுக்கமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. வவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின்...

Read more

எதிர்வரும் 21,22ஆம் திகதிகளில் 20வது திருத்த விவாதம்!

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வது திருத்த சட்ட வரைவு மீதான விவாதம் ஒக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறும். இரண்டு தினங்களிலும், பாராளுமன்ற கூட்டங்கள்...

Read more

நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த கச்சா எண்ணெய் கப்பலின் தலைவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயண தடையை நீக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு!!

இலங்கையின் கிழக்கு சங்கமன் தீவுக் கடலுக்கு அப்பால் தீப்பிடித்த கச்சா எண்ணெய் கப்பலின் தலைவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயண தடையை நீக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம்...

Read more

குட்டிகல பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா!!

கிரிந்திவல - குட்டிகல பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மீன் வியாபாரியுடன் பழகியவர்கள் என கருதப்படும் சுமார் 80 பேர் தனிமைப்படுத்தலுக்கு...

Read more

முழு நாட்டையும் கொரோனா தொற்று வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளது – அஜித் ரோஹன

நாட்டின் தற்போதைய நிலைமையில் முழு நாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

Read more
Page 2559 of 3152 1 2,558 2,559 2,560 3,152

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News