கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தகனம்…..வெளியான தகவலில் உண்மையில்லை……

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் தகனம் செய்வது தொடர்பில் ஷார்ஜாவின் ஆட்சியாளர் கடந்த ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த...

Read more

கொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க அமைச்சர் டக்ளஸ் தீர்மானம்

கொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார். கடற்றொழில் மற்றும்...

Read more

கொரோனா நோயாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலையுடன் 180ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

Read more

கர்ப்பிணி தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருகோணமலை - சம்பூர் பகுதியில் இளம் கர்ப்பிணித்தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பூர் - சமுர்த்தி...

Read more

கோட்டாபயவுக்கு கொரோனா எனக் கூறிய ஆசிரியைக்கு நேர்ந்த கதி!

ஏப்ரல் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுவிட்டதாக முகப்புத்தகத்தில் பதிவுசெய்த நடன ஆசிரியைக்கு விளக்கமறியலில் வைகப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும்,...

Read more

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது. தற்போது வரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் நாளுக்கு நாள்...

Read more

ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான தகவல்!

கொழும்பு கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை தளத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணி...

Read more

ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய இலங்கை தமிழர்கள்! உணவின்றி தவித்தவர்களுக்கு கிடைத்த நெகிழ்ச்சி உதவி..

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் உதவிகரம் நீட்டியுள்ளார். சிவகங்கை அருகே ஒக்கூர் இலங்கை தமிழர் முகாமில் 200-க்கும்...

Read more

கொரோனா உள்ள நபரை கைது செய்த 38 பொலிஸாருக்கு ஏற்பட்ட விபரீதம்!

சந்தேக நபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட 38 பொலிஸார் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...

Read more

இலங்கையில் கொரோனா தொற்று குறித்து தற்போதைய நிலை!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (06.04.2020) இரவு 7.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்துக்குள் 2 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,...

Read more
Page 2572 of 2767 1 2,571 2,572 2,573 2,767

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News