பல்கலைக்கழக மாணவர்கள் 61 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் விடுமுறையில் வீடு சென்று திரும்பிய கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 61 மாணவர்கள் மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் நேற்று திங்கட்கிழமை (05) முதல், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்...

Read more

தனி ஒரு மாவட்டத்திற்கு ஊரடங்கு உடன் அமுல்..!!

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை...

Read more

யாழ் பல்கலை மாணவர்கள் 9 பேருக்கு பிசிஆர் பரிசோதனை!!

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர்...

Read more

அத்தியாவசியமற்ற ஊழியர்களை வேலைக்கு வர வேண்டாம் – கட்டுநாயக்க விமான நிலையம் அவசர கோரிக்கை

அத்தியாவசியமற்ற ஊழியர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முக்கியமாக மினுவாங்கொட, திவுலபிட்டிய மற்றும் வெயாங்கொட போன்ற...

Read more

ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று...

Read more

உடனடியாக நிறுத்தப்பட்ட படகு சேவை..!!

நயினாதீவு - குறிகட்டுவானுக்கு இடையிலான படகு போக்குவரத்து சேவை இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலை பயணிகள்...

Read more

லொக்டவும் என்பது பெரிய விடயம் அல்ல: அது மக்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் – இராணுவத் தளபதி

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது மிகவும் எளிதான முறை என்றாலும், இலங்கை மக்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாடாக இது அமையும். இதுவும் ஒரு அடக்குமுறை என்று...

Read more

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 50 கடற்படையினர்!

ஐம்பது கடற்படையினர் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மினுவாங்கொடையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவ தாதிபயணித்த புகையிரதத்தில் பயணம் செய்த கடற்படையினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட...

Read more

தொற்று உறுதி செய்யப்பட்ட புங்குடுதீவு பெண் பயணித்த பயணப்பாதை தொடர்பில் வெளியாகியுள்ள மற்றுமொரு தகவல்!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான...

Read more

ஒரு மகனுக்காக ஏங்கும் இரண்டு தாய்மார்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சுனாமியால் காணாமல் போயிருந்த மகனுக்காக ஏங்கும் இரு தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனையை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி...

Read more
Page 2577 of 3153 1 2,576 2,577 2,578 3,153

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News