திருகோணமலையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை கைது!

வீசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்கான அனுமதிப்பத்திரமோ அல்லது, வீசாவோ இன்றி காணப்பட்ட...

Read more

16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!! வெளியான காரணம்

திருகோணமலையில் பொற்றோர் கண்டித்ததால் 16 வயது சிறுமி ஒருவர் தூங்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பூரில் பவி சாலினி (16 வயது)...

Read more

கர்ப்பிணி தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருகோணமலை - சம்பூர் பகுதியில் இளம் கர்ப்பிணித்தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பூர் - சமுர்த்தி...

Read more

தாயைக் கொலைசெய்த மகன்! கொடூர சம்பவம்!

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில் நேற்றிரவு மகனின் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர்,...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கபட்ட கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

உகலமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸானது இலங்கையிலும் தற்பொழுது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் மக்களை பாதுகாக்கும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்தவகையில் பேருந்துகளிலும்...

Read more

திருகோணமலையில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா என சந்தேகம்

திருகோணமலை மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த மூதூர்-தக்வா...

Read more

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்…. சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ம் கட்டை பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை...

Read more

கந்தளாயில் மூன்று வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் போத்தல் மூடி தொண்டைக்குள் சிக்கியதில் ஆபத்தான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த...

Read more

அறுவடை செய்யும் இயந்திரம் குடை சாய்ந்து விழுந்து விபத்து!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் வேளாண்மை அறுவடை செய்யும் இயந்திரமொன்று குடை சாய்ந்து விழுந்ததில் இயந்திரத்தின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read more

வாள்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் 4 பேர் கைது

திருகோணமலை மற்றும் கந்தளாயில் அலைபேசி கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் குற்ற விசாரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more
Page 26 of 27 1 25 26 27

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News