மட்டக்களப்பில் மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலும் ஒரு இலட்சம்...

Read more

மட்டக்களப்பில் சட்டத்திற்கு புறம்பாக மதுபான வியாபாரம் மேற்க் கொண்டவர்க்கு அபராதம்!

மட்டக்களப்பு - முகத்துவாரப் பகுதியில் ஊரடங்கு வேளையில் சட்டவிரோதமாகப் பெருமளவிலான அரச மதுபான விற்பனையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு தண்டப்பணமாக 65 ஆயிரம் ரூபா...

Read more

மட்டக்களப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சந்தைக்கு சென்றதால் ஏற்ப்பட்ட பதற்றம்!

மட்டக்களப்பில் இலங்கை போக்கு வரத்துசபையில் சாரதியாக கடமையாற்றி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் மட்டு பொதுச் சந்தையில்...

Read more

தங்கையை துஷ்பிரயோகம் செய்த அண்ணன் கைது!

மட்டக்களப்பில் சிறிய தாயாரின் 14 வயது மகளான தங்கையை கூட்டிச் சென்று துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞனையும் இளைஞனுக்கு உதவிய அவனது அம்மம்மாவையும் எதிர்வரும் 21...

Read more

கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது. நிர்வாகக்...

Read more

மட்டக்களப்பில் ஒரு பெண்ணை கொலை செய்து மூட்டையோடு ஒன்றாக கட்டிவைத்த கொடுமை!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் பெண் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து மூட்டையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று இரவு வாழைச்சேனையில்...

Read more

மட்டக்களப்பில் மின்விசிறி விழுந்து மூன்று வயது சிறுவன் பரிதாப மரணம்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் மின்விசிறி விழுந்ததினால் 3 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காங்கேயனோடை பத்ரு பள்ளிவாசல்...

Read more

சிவப்பு வலயங்களாக தொடர்ந்தும் அமுலில் இருக்கும் மட்டக்களப்பின் சில பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம்...

Read more

ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதினின் வீட்டில் சிறுமி ஒருவர் தீ எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணையினை வலியுறுத்தியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் கவன...

Read more

போதைப்பொருள் வியாபாரி இருவர் உள்ளிட்ட 5 பேர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கேரள கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் என்பவற்றுடன் பொருள் வியாபரிகள் இருவர் உட்பட 5 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more
Page 26 of 42 1 25 26 27 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News