முல்லைத்தீவில் ஒருவர் கொரொனோவால் உயிரிழப்பு

முல்லைத்தீவு - வண்ணாங்குளத்தினை சேர்ந்த வயோதிபர் ஒருவர் கோவிட் தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு நகர் வண்ணாங்குளத்தினை சேர்ந்த 61 அகவையுடைய ஒருவரே கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக...

Read more

முல்லைதீவிலும் சீன ஆதிக்கம்!

முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை நில அளவை மேற்கொள்வதற்காக காணி உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே....

Read more

முல்லைத்தீவில் இளம் கணவன் மனைவி சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31), பிரதீபன் மாலினி (27)...

Read more

கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்கூடு

கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்கூடு காணப்பட்டமை தொடர்பில் சுகாதார பரிசோதகர் ஊடாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது....

Read more

கிளிநொச்சியில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு

பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஏ9 வீதியில் அமைந்துள்ள...

Read more

எமனான எருமை மாடு முல்லைத்தீவில் இளைஞர் பரிதாப மரணம்!

முல்லைத்தீவு புளியங்குளம் பகுதியில் நேற்று அதிகாலை வீதியில் நின்ற எருமை மாட்டுடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் யுவதி...

Read more

புலனாய்வாளர்களால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு இடையூறு

முல்லைத்தீவு - கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில் புலனாய்வாளர்களால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலிலுள்ள...

Read more

முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ மர்ம பொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது இராணுவ மர்ம பொருட்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் காணி உரிமையாளர் ஒருவர்...

Read more

லண்டன் மாப்பிள்ளைக்காக முல்லைத்தீவு காதலனிற்கு நேர்ந்த கதி

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர், கடந்த சில மாதங்களின் முன்னர் தாயகம் திரும்பிய நிலையில் அவருக்கும், 23 வயதான யுவதியொருவருக்கும்...

Read more

கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் தொடர்ச்சியான சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுமார் மூன்று வருடங்களுக்கு...

Read more
Page 28 of 32 1 27 28 29 32

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News