தீர்வைவிட அபிவிருத்திதான் தமிழ் மக்களுக்கு அவசியம்!

அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தப்புக்கணக்குப் போடக்கூடாது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ்...

Read more

ஜனாதிபதியின் அடுத்த அதிரடி அறிவிப்பு

நாட்டில் எந்த ஒரு காரணத்திற்காகவும் மத வணக்கஸ்தலங்கள் தாக்கப்பட்டால், தாக்குதல் நடத்துபவர்களிற்கு குறைந்த பட்சம் 10 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை...

Read more

பொலிசார் வேண்டாம்… இராணுவமே வேண்டும்! கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க காவல்துறை வேண்டாம் இராணுவமே வேண்டும் என கல்லாறு கிராம...

Read more

ஐ.நா. முடிவைப் பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் – சுமந்திரன்

இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த விவகாரங்களில் இலங்கை அரசு என்ன சொல்லப்போகின்றது, என்ன எதிர்வினையாற்றுகின்றது என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்...

Read more

சகல குரல் பதிவுகளையும் வெளியிட வேண்டும்

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களில் அரசாங்கத்திற்கு சாதகமான பகுதிகளை மாத்திரம் தொகுத்து அரச ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் தம்மிடம் இருக்கும் அனைத்து குரல்...

Read more

கடுமையாக திட்டித் தீர்த்த ஜனாதிபதி! ஏமாற்றத்துடன் வெளியேறிய அமைச்சர்கள்!

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக்...

Read more

100அடி பள்ளத்தில் பாய்ந்த வான் – ஐவரின் நிலை!

வட்டவளை கினிகத்தேனை தியகல – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் தியகல பகுதியில் இன்று வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து...

Read more

சுகாதார அமைச்சு…. முக்கிய அறிவிப்பு

காய்ச்சல், இருமல், தடிமன் என்பன சாதாரண நோய் அறிகுறி எனவும் புதிய வைரசால் ஏற்பட்ட அடையாளம் தெரியாத நோய் அல்லவெனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சுகாதார அமைச்சு...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

கிழக்கு மாகாணத்தில் பெய்யக் கூடிய சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ...

Read more

இந்த வருட இறுதிக்குள் பகிடிவதை முற்றாக ஒழிக்கப்படும்! அமைச்சர் பந்துல குணவர்தன

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை இந்த வருடம் முழுமையாக முடிவிற்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க,...

Read more
Page 2875 of 2900 1 2,874 2,875 2,876 2,900

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News