தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறியவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

வவுனியா - சாந்தசோலை பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய இருவர் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அண்மையில்...

Read more

கோவிட் தொற்றால் மனைவி இறந்த மூன்று நாட்களில் இறந்து போன கணவர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மனைவி இறந்து மூன்று நாட்களின் பின்னர் நேற்றிரவு கணவனும் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார...

Read more

இலங்கையில் மீண்டும் நாடு தழுவிய ரீதியில் பயண கட்டுப்பாடுகள்

இலங்கையில் நாடாளவிய ரீதியில் இரண்டு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் பயண கட்டுப்பாடுகள்...

Read more

நாடாளுமன்றத்தில் இரண்டு பேருக்கு கோவிட் தொற்று

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவருக்கும், நாடாளுமன்றத்தின் வரவேற்பாளர் ஒருவருக்கும் கோவிட் - 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த...

Read more

இலங்கையில் தீவிரம் அடையும் கோவிட் – சுகாதார ஊழியர்கள் களைப்படைந்துள்ளதால் சிக்கல்

கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைத்தியசாலை கட்டமைப்புகள் அதன்...

Read more

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் வலைத்தளங்கள் ஊடுருவல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாக கணணி தயார்நிலை ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இணையத்தின் ஊடாக பொது பயன்பாடுகளை பராமரிக்கும் அனைத்து...

Read more

கொழும்பில் இளம் மனைவியை அடித்து கொலை செய்த கணவன்

கொழும்பு, மஹரகம பிரதேசத்தில் கணவர் ஒருவர் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப பிரச்சினை நீண்ட தூரம் சென்றமையினால் இரும்பு கம்பியால் கணவன்,...

Read more

கோவிட் தொற்றாளர்களை வீடுகளில் பார்த்துக்கொள்வது எப்படி? வைத்தியர்களின் ஆலோசனை

நோய் அறிகுறிகள் அற்ற கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து, சிகிச்சை அளிக்கும் நடைமுறையொன்று தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே...

Read more

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்

இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள் மற்றும் காவலர்கள் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் (17) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் பயணிகள் மாற்று...

Read more

ஒரு தசாப்தத்தில் புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு பாரிய நெருக்கடி! யார் காரணம்?

இனிவரும் தசாப்தங்களில் ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளங்களையும் தமிழர்கள் தொலைக்க கூடிய அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கனடாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் நேருகுணரட்ன தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு அரசியல் நிகழ்ச்சிக்கு...

Read more
Page 2876 of 3977 1 2,875 2,876 2,877 3,977

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News