செய்திகள்

இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம்...

Read more

பிரித்தானியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 242 கழிவு கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

பிரித்தானியாவிலிருந்த கொண்டு வரப்பட்ட 242 கழிவு கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 263 கொள்கலன்களை...

Read more

இலங்கையில் இன்று இதுவரை 194 பேருக்கு தொற்று!

மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் மேலும் 145 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 48 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருந்தவர்கள். அத்துடன், ஆடைத் தொழிற்சாலை...

Read more

நாட்டின் இன்றைய காலநிலை..!!

மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி,...

Read more

பலாங்கொட பிரதேசத்தில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் பலி..!!

பலாங்கொட பிரதேசத்தில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். வளவ தோட்டம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது மரம்...

Read more

யாழ் மாவட்டத்தில் பொருட்களை அதிக விலைக்கு விற்கிறார்களா?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவான 021 222 5000 என்ற...

Read more

அண்ணனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாகும்வரை காத்திருந்த தம்பி..வெளியான தகவல்

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அண்ணனை உயிருடன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாகும்வரை விடிய விடிய காத்திருந்த தம்பியின் செயலால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்....

Read more

தனி விமானத்தில் ஜேர்மனிக்கு வந்த குடும்பம்..!!

தூதரக அதிகாரியின் குடும்பம் என்ற போர்வையில் தனி விமானத்தில் ஜேர்மனிக்கு வந்த நால்வரிடம் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜேர்மனியின் மியூனிச் விமான நிலையத்தில்...

Read more

கொழும்பில் அடுக்குமாடி கார் தரிப்பிடம்..!!

கொழும்பின் சில இடங்களில் அடுக்குமாடி கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இதன்படி கொழும்பு 7 இல் உள்ள ஒட்டர்ஸ் கிளப்பிற்கு சொந்தமான இடத்திலும்...

Read more

ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் கைது

திருகோணமலையில் ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத சென்ற ஒருவரை...

Read more
Page 3027 of 3912 1 3,026 3,027 3,028 3,912

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News